Browsing Category

செய்திகள்

அன்பு சகோதரரே, சகோதரிகளே, கிறிஸ்தவ இறைவேண்டல் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில், இன்று, 'ஆன்மீகப் போராட்டம்' என்பது குறித்து நோக்குவோம். இறைவேண்டல் செய்வது அவ்வளவு எளிதானதல்ல என்று கூறும் ஆன்மீகத் தந்தையர்கள், முக்கியமானவை என நமக்குத் தோன்றும் விடயங்களால் நம் கவனம் திசைத்திருப்பப்படுவதும், நாம்…
Read More...

புனித யோசேப்பு ஏன் நேர்மையாளர் என அழைக்கப்படுகிறார்?

புனித யோசேப்பைக் குறித்துத் திருவிவிலியத்தில் சொல்லப்படுகிற ஒரே பண்பு அவர் "நேர்மையாளர்" என்பதாகும். நேர்மையாளர்…

குருதியில் பூத்த மலர் அர்ச்.மரிய கொரற்றியின் வரலாறு

மனமாற்றமும் மன்னிப்பும் எப்பொழுதும் நீ செய்த காரியத்தைத் தவறு என்று உணருகிறாயோ அக்கணமே அதைச் சரிசெய்துவிடு;…

மறைக்கல்வி ஆசிரியரின் திருப்பணி – திருத்தந்தை பிரான்சிஸ்

உலகமயமாக்கப்பட்ட ஒருவித கலாச்சாரம் திணிக்கப்பட்டுள்ள இன்றைய உலகில், திருஅவை, தன் மறைப்பணியை மேற்கொள்ள,…

இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…

துயர்நிறை மறையுண்மைகள். 1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து, மாதாவின்…

மக்களிடையே அமைதியும் உடன்பிறந்த நிலையும் உருவாக

லாத்வியா நாட்டின் அரசுத் தலைவர் Egils Levits அவர்கள், மே 10, இத்திங்கள் காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை…