Browsing Category

செய்திகள்

சீடர்கள் நாள் முழுவதும் இயேசுவோடு இருந்தது போல தனிசெபம், திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள் வழியாக அவரோடு எப்போதும் நெருக்கமாக இருங்கள் என்றும், அவரது உடனிருப்பை அன்றாட வாழ்வில் உணர்வதன் வழியாக, ஆற்றல் மிக்க செயல்களைச் செய்ய துணிவுடன் இருங்கள் என்றும் இயேசு சபை உயர்தலைவர்களுக்கு எடுத்துரைத்தார்
Read More...

கடவுளின் மக்களாக, தூய ஆவியின் உடலாக ஒன்றிணைவோம்

ஏழு புதிய புனிதர்களைத் திருஅவையில் இணைத்த கூட்டுத்திருப்பலியானது திருஅவையின் ஒன்றிப்பு, இடம் காலம் என்பது ஒவ்வொரு

இயேசுவின் சீடர்களாக மாற அழைக்கும் அன்னை மரியாவின் ஆன்மிகம்

மரியாவின் ஆன்மிகம் நற்செய்தியின் பணியில் உள்ளது, அது அதன் எளிமையை வெளிப்படுத்துகிறது என்றும், நாசரேத் ஊர்

கரூர் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு பேராயரின் இரங்கல் செய்தி

தமிழகத்தில் கடந்த 27-09-2025 அன்று, கரூரில் நடைபெற்ற ஓர் அரசியல் கட்சிக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில்