Browsing Category

செய்திகள்

உலகின் அனைத்து அன்னையருக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக, மே மாதம் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். ஒவ்வோர் ஆண்டும், மே மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையன்று உலகில் சிறப்பிக்கப்படும் அன்னையின் உலக தினத்தையொட்டி, தன் நண்பகல் 'வானக அரசியே' வாழ்த்தொலி…
Read More...

இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள். 1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத்…

107வது குடிபெயர்ந்தோர்-புலம்பெயர்ந்தோர் உலக நாள் செய்தி

கத்தோலிக்கருக்கும், இவ்வுலக மக்களுக்கும் விண்ணப்பம் நாம் அனைவரும் ஒரே படகில் பயணம் செய்பவர்கள் என்பதும்,…

இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…

மகிமை நிறை மறையுண்மைகள். 1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து, மாதாவின் வணக்க மாதத்தில், 09.05.2021…

இந்த மே மாதத்தில், “மாரத்தான்” செபங்களைத் தொடர்வோம்

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் இவ்வுலகினின்று முற்றிலும் ஒழியவேண்டும் என்று, இந்த மே மாதத்தில், அன்னை மரியாவிடம்,…