Browsing Category

செய்திகள்

இத்தாலியில் மக்கள் தொகை குறைந்து வருவதால் ஏற்படவிருக்கும் ஆபத்துக்கள் குறித்து தொடர்ந்து எச்சரிக்கை விடப்பட்டுவரும்வேளை, இளையோர் இத்தாலியில் தங்கி, குடும்பங்கள் அமைப்பதற்கு, அரசு கொள்கைகளை உருவாக்கி, ஊக்கப்படுத்துமாறு,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். மே 14, இவ்வெள்ளி…
Read More...

பரிசுத்த ஆவியானவரின் வருகைக்காய் தயாரிக்க நவநாள் செபம் & ஜெபமாலை

முதல் நாள் பரிசுத்த ஆவியானவரே எழுந்தருள்வீர், வானினின்று உமது பேரொளியின் அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.…

பாத்திமா அன்னை மரியா திருத்தலத்தில் திருத்தந்தையர்

104 ஆண்டுகளுக்கு முன், 1917ம் ஆண்டு, மே 13ம் தேதி, போர்த்துக்கல் நாட்டில், பாத்திமா பங்குத்தளத்தைச் சேர்ந்த Cova da…

இயேசு கிறிஸ்துவுக்கு மாமரியின் கரங்கள் வழியாகச் செய்யும் சுய அர்ப்பணம் செபம்.

ஓ மனித அவதாரமெடுத்த நித்திய ஞானமே ஓ மிகவும் இனிய ஆராதனைக்குரிய சேசுவே! உண்மையான கடவுளும் உண்மையான மனிதனுமானவரே,…

வத்திக்கான் வளாகத்தில் நிகழ்ந்த தாக்குதலின் நினைவு

புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறைக்கல்வி  உரையின் இறுதியில், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல்…