Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
கார்த்திகை இருபத்தியேழு
உம் கல்லறையை வணங்கிடும் நாள்….
கார்த்திகை பூவினால்
உங்கள் கல்லறை நிரப்பிடும் நாள்…
மாவீரர் இல்லங்களில்
தீபங்கள் ஏற்றிடும் நாள்..
எம் மனமும் உன் ஆன்மாவும்
கண்ணீர் பூக்களால் பேசிடும் நாள்
மலைகளைப் பிழந்து
தமிழன் வீரம் சொன்னவர்கள்….
உலகையே எதிர்த்து நின்று
எங்கள்…
Read More...
நவம்பர் 27 : புதன்கிழமை. நற்செய்தி வாசகம்.
என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.
லூக்கா…
மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு
தாயக விடுதலை போரில் உயிர் நீத்த போராளிகளின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சி, பளை பிரதேசத்தில்…
தமிழர்களின் தனிப்பெருந்தலைவனுக்கு இன்று அகவை 65
தமிழர்களின் தனிப்பெருந்தலைன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு இன்று 65 ஆவது பிறந்ததினம் ஆகும். இன்று…
நற்செய்தி வாசகம்நவம்பர் 26-2019 செவ்வாய்
அக்காலத்தில் கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில்…
உத்தரிக்கிற ஆண்மாக்கள் வணக்கம் மாதம்m 26.11.2019
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற நாலாம் வழி திருச்சபையின் பலன்களை அடைதலாம்
தியானம்
கடன்பட்ட…
யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தமது…
எல்லாம் வல்ல மூவொரு இறைவன் காலத்திற்குக் காலம் யாழ் மறைமாவட்டத் தமிழ்க் கத்தோலிக்கத் திருச்சபையின் மேய்ப்பர்களை…
ஹிரோஷிமா நினைவிடம் – செபத்தின் வடிவில், திருத்தந்தை
உன்னுள் சமாதானம் நிலவுவதாக!" என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்.…
காலத்துக்கேற்றவாறு மக்கள் நன்மைபயக்கக்கூடிய திட்டங்களை அமைப்பதே சிறந்தது- ஆயர்…
கடந்த காலங்களில் இப்படி இருந்தது இப்படியிருக்கவில்லை என்பதை விடுத்து
காலத்துக்கேற்ற விதத்தில் மக்களுக்கு…
உத்தரிக்கிற ஆண்மாக்கள் வணக்கம் மாதம் 24.11.2019
இருபத்துநான்காம் தேதி
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற மூன்றாவது வழி தவக்கிரியையாம்
தியானம்…