Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
சுற்றுச்சூழல் மற்றும், சமுதாய வளர்ச்சித் திட்டங்களில், நம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் தங்களை அர்ப்பணிக்க முன்வந்திருக்கும் பள்ளிச் சிறாரைப் பாராட்டி ஊக்குவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 30, இச்சனிக்கிழமை நண்பகலில், புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில், ஏறத்தாழ 3,500 சிறார்…
Read More...
நவம்பர் 30 : சனிக்கிழமை. நற்செய்தி வாசகம்
வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.
+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 18-22…
முதல் கிறிஸ்மஸ் குடில் உருவான இடத்திற்கு, திருத்தந்தை
புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அசிசி நகர் புனித…
மரணம், ஆண்டவரைச் சந்திக்கும் தருணம்
வாழ்வின் இறுதிவேளையில் ஆண்டவர் நம் கதவைத் தட்டும்போது, நம்பிக்கையுடன் அதைத் திறப்பதற்கு நாம் தயாராக இருக்க…
நவம்பர் 29 : நற்செய்தி வாசகம்
இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21:…
இலங்கையில் மருத்துவத்துறையில் புதியதொரு வியக்கதகு தமிழ்மாணவியின் சாதனை
இலங்கையின் மருத்துவ துறையில் வைத்தியசாலை இரத்ததான முகாம் ,மற்றும் குருதிப்பரிசோதனைகளான நீரழிவு,கொழுப்பு,தைரொயிட்…
77வது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல்
77வது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் சிலாபம் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள தலவில புனித அன்னம்மாள் திருத்தலத்தில்…
ஆயர் யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் ஆயர் பணியின் 4வது ஆண்டு…
இன்று மதியம் யாழ்ப்பாணம் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் அதிவந். யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை…
நவம்பர் 28 : நற்செய்தி வாசகம்
பிற இனத்தாரின் காலம் நிறைவு பெறும்வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து…
இன்று தாயகம் உட்பட பல சர்வதேச நாடுகளில் தமிழ் மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி…
இன்று தாயகம் உட்பட பல சர்வதேச நாடுகளில் தமிழ் மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். எமக்காக தமது உயிர்களை தந்த…