Browsing Category

செய்திகள்

என்னைக் காண்பது, தந்தையைக் காண்பது ஆகும். யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 7-14 அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கி: “நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்” என்றார்.…
Read More...

மே 8 – செபமாலை அன்னை மரியாவிடம் சிறப்பு மன்றாட்டு

நண்பகல் வேளையில், பொம்பேய் (Pompeii) நகரில் உள்ள செபமாலை அன்னை மரியா திருத்தலத்தில் மேற்கொள்ளப்படும் சிறப்பு…

நினைவுகளை மறந்து வாழ்வது கிறிஸ்தவம் அல்ல

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய…

இறை மக்கள் குடும்பமாக தங்கள் இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலை

ஒளி நிறை மறையுண்மைகள். 1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து, இந்தியாவில்…

ஈழத் தமிழர்களை கலங்க வைத்த அருட்தந்தை பெஞ்சமின்

மட்டக்களப்பு மண்ணின் மீது தீராத பற்றுக் கொண்ட புனித மைக்கேல் கல்லூரியின் இறுதி மிசனரி அதிபராக இருந்த அருட்தந்தை…