Browsing Category

செய்திகள்

வானதூதர் சொன்ன மங்கள வார்த்தையின் பேரில் கபிரியேல் என்னும் வானதூதர் தேவமாதாவை வாழ்த்தினார் அன்னை அடைந்த தேவ வரங்களைப்பற்றி வாழ்த்தினார்: வானதூதர் தேவ இராக்கினியான அன்னை அடைந்த வரங்களைப்பற்றி வாழ்த்தும்படியாய் அருள் நிறைந்த மரியாயே வாழ்க என்றார். இந்த வார்த்தைகளைக் கொண்டு வானதூதர் அர்ச்.…
Read More...

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் 100வது பிறந்த நாள்

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் 100வது பிறந்த நாளை (மே 18, 1920-ஏப்.2, 2005) முன்னிட்டு, “100 ஆண்டுகள்:…

செபம் என்பது விசுவாசத்தின் உயிர் மூச்சு

இயேசு மலை மீது நின்று வழங்கிய எட்டு பேறுகள் குறித்து கடந்த சில வாரங்களாக தன் புதன் மறைக்கல்வித்தொடரை வழங்கி வந்த…