Browsing Category

செய்திகள்

தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 44-52 அக்காலத்தில் இயேசு மக்களை நோக்கிக் கூறியது: “ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்துவிட்டு, மகிழ்ச்சியுடன் போய்த்…
Read More...

கோவிட்-19 காலத்து திருத்தந்தையின் மறையுரைகள் நூல் வடிவில்

இத்தாலியில் கோவிட்-19 கொள்ளைநோய் பரவலால் கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறையில் இருந்த காலக்கட்டத்தில்,…

மனித வாழ்வு, ஒருவரையொருவர் சார்ந்தது – பேராயர் பாலியா

வாழ்வியல் பாப்பிறை கலைக்கழகம், "உலகளாவிய கொள்ளைநோய் யுகத்தில், மனித குழுமம்: வாழ்வின் மறுபிறப்பு பற்றிய தியானங்கள்"…

வெறுப்பும், வன்முறையும், குழப்பங்களை இன்னும் அதிகரிக்கும்

வெறுப்பு மற்றும் வன்முறையால் தூண்டப்பட்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள கோவில்களுக்கு தீயிடுதல் மற்றும் அப்புனித…