Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
யாழ்., மன்னார் மறைமாவட்டங்களில் பணியாற்றி இறையடி சேர்ந்த 60 மறைப்பணியாளர்களின் வாழ்கை வரலாற்று பதிவுகள் வெவ்வேறு அருட்பணியாள்களால் எழுதப்பட்டு அருட்திரு ஞா. பிலேந்திரன் அவர்களால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணாட்…
Read More...
வங்காலை புனித ஆனாள் ஆலயத் திருவிழா
வங்காலை புனித ஆனாள் அன்னை ஆலயத் திருவிழாத் திருப்பலி 26.07.2020 அதாவது நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை 6.30 மணிக்கு…
நன்றியுணர்வும், பாராட்டும், கிறிஸ்தவர்களின் குணநலன்கள்
நாம் சேவையாற்றப்படுவதற்கு தகுதியுடைவர்கள் என்பதாலேயே, நமக்கு பிறர் சேவையாற்றுகிறார்கள் என நாம் ஒருநாளும்…
நிலத்தில் மறைந்திருக்கும் புதையல், நம் இயேசுவே
வானுலக அரசைத் தேடுவதில் ஒவ்வொருவரும் சோர்வின்றி தொடர்ந்து ஈடுபடவேண்டும் என்று, இஞ்ஞாயிறன்று அழைப்பு விடுத்தார்,…
நற்செய்தி வாசக மறையுரை (ஜூலை 28)
பொதுக்காலம் பதினேழாம் வாரம் செவ்வாய்க்கிழமை
மத்தேயு 13: 36-43
அழிந்துபோக வேண்டும் என்று அல்ல; மனம்மாற…
ஜூலை 28 : நற்செய்தி வாசகம்
எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.
மத்தேயு எழுதிய…
முதல் வாசக மறையுரை (ஜூலை 27)
பொதுக்காலம் பதினேழாம் வாரம் திங்கட்கிழமை
எரேமியா 13: 1-11
“கடவுளோடு உள்ள உறவை முறித்த மக்கள்”…
ஜூலை 27 : நற்செய்தி வாசகம்
கடுகு விதை வளர்ந்து வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும்.
மத்தேயு எழுதிய…
கியூபாவில் முதல் கத்தோலிக்க இணையதள வானொலி
கியூபா நாட்டு கத்தோலிக்க இளைஞர்களின் முயற்சியால், அந்நாட்டில் 24 மணி நேரமும் செயல்படும் முதல் கத்தோலிக்க இணையதள…
இந்த உலகில் நாம் மட்டும் தனியாக இல்லை
உலகில் நாம் மட்டும் தனியாக இல்லை என்ற புரிதலில், தேவையில் இருப்போரைக் கருத்தில்கொண்டு அடுத்திருப்பவருக்கும்…