Browsing Category

செய்திகள்

இறைபதம் அடைந்துள்ள நெதர்லாந்து நாட்டு கர்தினால் Adrianus Johannes Simonis அவர்களின் ஆன்மா, நிறையமைதி அடைய, இறைவேண்டல் செய்வதாகவும், அவரது மறைவால் வருந்தும் அந்நாட்டினருடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார். நெதர்லாந்து நாட்டின் Utrecht…
Read More...

மக்கள் சந்திப்பு, தலைமைப்பணியின் முக்கியப் பகுதி

ஆறு மாதங்களுக்கும் மேலாக, மக்கள் சந்திப்பு என்ற மகிழ்வான அனுபவத்தை துறந்து, நோன்பு போன்ற ஓர் அனுபவத்தை…

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை: ஒருமைப்பாடு எனும் நற்பண்பு

மாத கோடை விடுமுறைக்குப்பின், ஆகஸ்ட் மாதத்தில் தன் புதன் மறைக்கல்வியுரையில், தற்போதைய கொள்ளைநோய், இவ்வுலகில்…