Browsing Category

செய்திகள்

செவ்வாய், உலக எழுத்தறிவு நாள். மனித மாண்பிற்கும், உரிமைகளுக்கும் எழுத்தறிவு முக்கியம் என்பதை வலியுறுத்தி, 1967ம் ஆண்டிலிருந்து இந்த உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. கல்விமுறை மாற்றப்படவேண்டியதில் கல்வியாளர்களின் பங்கை வலியுறுத்தி, இன்றைய கோவிட்-19 கொள்ளைநோய் சூழலிலும், இந்த உலக நாள்…
Read More...

புறணிபேசுதல் கோவிட்-19 தொற்றுக்கிருமியைவிட மோசமானது

உடன்பிறந்த உணர்வுடன் மேற்கொள்ளப்படும் குறைதிருத்தம், திருஅவையைக் கட்டியெழுப்பும், மாறாக, புறணிபேசுதல், அதைத்…

அமரர் ச.சூசைப்பிள்ளை ஆசான் நினைவாக (பப்பா)

சூசைப்பிள்ளை மாஸ்டர் சூசையப்பர் போல் சுத்தமான மனிதன் அடைக்கல அன்னைக்கு அடுத்ததாக எம்மை தேடிவந்த தேவர் மகன்!!…

அன்னை தெரேசாவே, எமக்காக இறைவனை மன்றாடும்

கொல்கத்தா புனித அன்னை தெரேசாவின் திருநாளாகிய செப்டம்பர் 05, இச்சனிக்கிழமையன்று, அன்னை தெரேசாவே, எங்களுக்காக இறைவனை…