Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
உலகத்தில் விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கு, பிறரன்பால் அல்ல, மாறாக, உடன்பிறந்த உணர்வுநிலையால் அணைத்துக்கொள்வதில் உங்கள் கைகளை அழுக்கடையச் செய்யுங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதன் காலையில், ஓர் உலகளாவிய அமைப்பிடம் கேட்டுக்கொண்டார்.
மே 25, இப்புதன் காலையில், வத்திக்கானின் தூய…
Read More...
ஆயுத வர்த்தகம் முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும்
மனித சமுதாயத்தின் நலன்மீது அக்கறையின்றி இதுவரை நடைபெற்ற ஆயுத வர்த்தகம் போதும், இனிமேலும் அது தொடர்ந்து…
இன்றைய புனிதர் புனிதர் ஏழாம் கிரெகோரி
✠ புனிதர் ஏழாம் கிரெகோரி ✠
(St. Gregory VII)
157ம் திருத்தந்தை:
(157th Pope)
பிறப்பு: கி.பி. 1015…
இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…
மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,…
இன்றைய புனிதர் ✠ புனித ஃபிலிப் நேரி
✠ புனித ஃபிலிப் நேரி ✠
(St. Philip Neri)
ஒப்புரவாளர்; நிறுவனர்:
(Confessor and Founder)
பிறப்பு: ஜூலை…
மே 26 : நற்செய்தி வாசகம்
நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்…
வாசக மறையுரை (மே 23)
பாஸ்கா காலத்தின் ஆறாம் வாரம் திங்கட்கிழமை
I திருத்தூதர் பணிகள் 16: 11-15
II யோவான் 15: 26- 16: 4…
சீன கத்தோலிக்கருக்காக சகாய அன்னையிடம் திருத்தந்தை செபம்
சகாய அன்னையே, சீனாவிலுள்ள கத்தோலிக்கரின் வாழ்வுப் பயணத்தை உம்மிடம் அர்ப்பணிக்கின்றோம் என்று, இவ்வன்னையின் விழாவை…
பூமிக்கோளத்தின் அழுகுரல் இன்னும் செவிமடுக்கப்படவேண்டியுள்ளது
நம் பூமிக்கோளத்தைப் பாதித்துள்ள நோய்களைக் குணமாக்குவதற்கு, உடனடி, மற்றும், திட்டமிடப்பட்ட சிகிச்சைகள்…
இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…
துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றையத்…