Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப்பின், அங்கு கூடியிருந்த திருப்பயணிகளிடம், அமைதிக்காக செபமாலை பக்திமுயற்சியை செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மே மாதத்தின் கடைசி நாளாகிய மே 31,…
Read More...
இன்றைய திருவிழா † (மே 31) ✠ தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல்
திருவிழா நாள்: மே 31
மரியாள், எலிசபெத்தை (Elizabeth) சந்தித்தல் அல்லது மாதா எலிசபெத்தம்மாளை மினவுதல் என்பது…
மே 31 : நற்செய்தி வாசகம்
என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-56…
வாசக மறையுரை (மே 31) பாஸ்கா காலத்தின் ஏழாம் வாரம் செவ்வாய்க்கிழமை
தந்தையை மாட்சிப்படுத்திய மகன்
கடவுளை மாட்சிப்படுத்தாத மனிதர்கள்:
ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய…
யாழ் மறைமாவட்ட மரியாயின் சேனையினரின் ஆச்சேஸ் புனித மரியன்னை பேராலயத்தில்…
யாழ் மறைமாவட்ட மரியாயின் சேனையினரின் ஆச்சேஸ் விழா 22ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் புனித மரியன்னை…
பத்தாவத்தை புனித பிலிப்பு நேரியார் ஆலயம் அழகிய தோற்றதத்துடன் புனரமைக்கப்பட்டு…
இளவாலை மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள யாகப்பர் பங்கிற்குட்பட்ட பத்தாவத்தை புனித பிலிப்பு நேரியார் ஆலயம் அழகிய…
அமைதிக்காக செபித்து இணக்கமுடன் முன்னேறுங்கள் : திருத்தந்தை
கத்தோலிக்க நாள்களின் 102வது பதிப்பில் பங்குபெறும் அதன் பங்கேற்பாளர்களுக்குச் செய்தி ஒன்றை வழங்கியுள்ள திருத்தந்தை…
இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…
ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
பொதுத்…
மே 27 : நற்செய்தி வாசகம்
உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16:…
வாசக மறையுரை (மே 27)
பாஸ்கா காலத்தின் ஆறாம் வாரம் வெள்ளிக்கிழமை
I திருத்தூதர் பணிகள் 18: 9-18
II யோவான் 16: 20-23a…