Browsing Category

செய்திகள்

ஈரான் மற்றும், அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு இடையே நிலவும் பதட்டநிலைகள் குறித்து கருத்து தெரிவித்த, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், சோதனைகள் மத்தியில், நம்பிக்கை அவசியம் என்று கூறியுள்ளார். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள பன்னாட்டு விமான…
Read More...

மீட்பின் பெண்ணே, 2020ஐ உம்மிடம் அர்ப்பணிக்கின்றோம்

சிறப்பிக்கப்பட்ட, மரியா, இறைவனின் தாய் பெருவிழாவையும், 53வது உலக அமைதி நாளையும் மையப்படுத்தி, நான்கு டுவிட்டர்…

2020ம் ஆண்டு உலக அமைதி நாள் – திருத்தந்தையின் செய்தி

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட, 2020ம் ஆண்டின் உலக அமைதி நாளுக்குரிய செய்தியின் தலைப்பு, "அமைதி,…

தாய் தந்தையருக்கு சேவை செய்து சோர்க்கத்தை அடையும் நற்பாக்கியம்

*தந்தையை கவனிப்பது தொடர்பாக இரு சகோதரர்கள் நடத்திய வழக்கு வரலாற்றில் இடம் பிடித்தது...* சவுதி அரேபிய தலைநகரம்…

கிறிஸ்மஸ் நாளில் 11 கிறிஸ்தவர்கள் படுகொலை

ISIS இஸ்லாம் அரசைச் சார்ந்த, இஸ்லாம் தீவிரவாதக் குழு ஒன்று, மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், கிறிஸ்மஸ் நாளில் 11…

திருத்தந்தையின் ஆணை, நல்லெண்ணங்களை உருவாக்கும்

வலுவற்ற சிறியோரைக் காப்பதற்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டிசம்பர் 17ம் தேதி வெளியிட்ட ஆணை, நேர்மறை அதிர்வுகளை…