Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
இதோ நான் உனக்குச் சொன்ன மனிதன் சவுல்!
இவனே என் மக்கள்மீது ஆட்சிபுரிவான்.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 9: 1-4.17-19; 10: 1ய
அந்நாள்களில் பென்யமின் குலத்தில் கீசு என்ற ஆற்றல்மிகு வீரர் ஒருவர் இருந்தார். அவர் பென்யமினியன் அபியாவுக்குப் பிறந்த பெக்கோராத்தின் மகனான செரோரின் மகன்…
Read More...
ஜெபமாலை யார் கற்றுக்கொடுத்த ஜெபம்
ஜெபமாலை தமதிருத்துவத்தை போற்றி புகழத்தான் சொல்லப்படுகிறது. வெளிப்பார்வைக்கு மாதாவை புகழ்வது போல் தோன்றினாலும்…
நீர் விரும்பினால், உம்மால் முடியும்” – எளிய இறைவேண்டல்
நீர் விரும்பினால், உம்மால் முடியும்" என்று, தொழுநோயாளர் ஒருவர், இயேசுவிடம் கூறியது, ஆழ்ந்த நம்பிக்கையில் உருவான ஓர்…
சனவரி 17 : நற்செய்தி வாசகம்
இயேசு அதிகாரத்தோடு மக்களுக்குப் போதித்து வந்தார்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 21-28…
பகை உள்ளத்தோடு நற்கருணை வாங்கின வியாதிக்காரனுக்கு நேர்ந்த நிர்ப்பாக்கிய மரணம்!
இஸ்பானிய தேசத்திலுள்ள கொர்டோவா பட்டணத்தில் இரண்டு நண்பர்களுக்கிடையே மிகுந்த பகை உண்டாயிருந்தது . அவர்கள் பகையை…
இயேசு நாதரின் அதிசய திருமுகம் நற்கருணையில் -உரோம் நகருக்கு அனுப்பப்பட்டது
கேரளா மாநிலம் - கண்ணூர் மாவட்டம் தளிபரம்பு விளக்கண்ணூர் என்னுமிடத்தில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் திவ்விய…
நற்செய்தியைப் பறைசாற்றுவதில் துணிவும், மகிழ்வும்
திருத்தூதர் பணிகள் நூலை மையப்படுத்தி தான் வழங்கிவந்த புதன் மறைக்கல்வி உரைகளை, சனவரி 15, இப்புதனன்று நிறைவு…
ஜனவரி 15 : நற்செய்தி வாசகம்
மத்தேயூ எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6 : 25-34
ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உயிர் வாழ எதை உண்பது,…
அருள்பணியாளர்களின் மணமாகா நிலைக்கு ஆதரவு
இலத்தீன் வழிபாட்டுமுறையில், மணமாகா நிலையை அருள்பணியாளர்கள் தேர்ந்துகொள்வதை, அவர்களின் விருப்பத்திற்கு…
தாழ்ச்சியும் எளிமையும், இயேசுவின் சீடரிடம் எதிர்பார்ப்பு
இறைவன், தன் குழந்தைகளுக்குரிய, எல்லைகளற்ற அன்பை எடுத்துரைப்பதும், அதற்கு சாட்சி பகர்வதும் எவ்விதம் என்பதை, தன்…