Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
கொரோனா (Corona) தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டு, தனிமையில் வைக்கப்பட்டிருக்கும் மக்களுடன் ஒருமைப்பாட்டை அறிவித்து, அவர்களுக்கு உதவும் நோக்கத்தில், இந்தியத் தலத்திருஅவை, வலைத்தளப் பக்கம் ஒன்றைத் துவக்கியுள்ளது.
ஆந்திராவின் ஹைதராபாத் நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் CHAI (Catholic Health…
Read More...
தவசு காலத்தின் முதல் ஞாயிற்றுக்குப் பின்னால் திங்கட்கிழமை 6-ம் நாள் தியானம்
இயேசு சம்மனசால் ஆறுதல் சொல்லப்பட்டு இரத்த வேர்வை வேர்க்கிறார்,
1-ம் ஆயத்த சிந்தனை
இயேசுநாதர் தமது…
மார்ச் 3 : நற்செய்தி வாசகம்
நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15.
அக்காலத்தில்,…
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனக்காகவும் செபிக்குமாறு விண்ணப்பித்துள்ளார்
திருப்பீடத்தின் உயர் அதிகாரிகள், ஏற்கனவே திட்டமிட்டபடி, உரோம் நகருக்கருகே அரிச்சா (Ariccia) எனுமிடத்தில்…
மல்வம் பங்கு இளையோருக்கும் புனித சவேரியார் குருமட நான்காம் வருட இறையியல்…
ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு மல்வம் பங்கு இளையோருக்கும் புனித சவேரியார் குருமட நான்காம் வருட இறையியல்…
செயற்கை நுண்ணறிவு குறித்து பாப்பிறை வாழ்வு கழகம்
இன்றைய வளர்ச்சிகள், குறிப்பாக, அணு வெடிப்பு, சுற்றுச்சூழல் அழிவின் வழியான வளர்ச்சி, தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சி…
மார்ச் 2 : திங்கட்கிழமை நற்செய்தி
இயேசு நாற்பது நாள் நோன்பிருக்கிறார்; சோதிக்கப்படுகிறார்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-11…
முதல் வாசக மறையுரை (மார்ச் 02)
தவக்காலம் முதல் வாரம்
திங்கட்கிழமை
லேவியர் 19: 1-2, 11-18
கடவுளைப் போன்று நாம் தூயோராக இருக்கின்றோமா?…
மரியன்னையும் முதல் நூற்றாண்டு காட்சிகுறித்த ஓவியமும்
ஓவியம் அமைந்துள்ள இடம் : Catacombs of Priscilla (Rome, Italy)
ஓவியம் வரையபட்ட காலம் : கிபி_130க்குள்…