Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
இன்றைய கொள்ளை நோயின்போது, மக்களின் பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுக்கப்படவேண்டும் என்பது, பொருளாதார இழப்புகளைக் கொணர்ந்தாலும், மக்களே முதன்மை இடம் பெறவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அமெரிக்க கண்டத்திலுள்ள நாடுகளின் நீதிபதிகள் அவையின் தலைவர் Roberto Andrés Gallardo அவர்கள்…
Read More...
இயேசு நம் அனைவர் பாவங்களையும் தன்மீது சுமந்தார்
கோவிட்-19 நெருக்கடியால், வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நாம், வீடுகளின்றி வாழ்வோரை…
ஏப்ரல் 1 : புதன்கிழமை. நற்செய்தி வாசகம்.
மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால், நீங்கள் உண்மையிலேயே விடுதலை பெற்றவர்கள்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து…
கொரோனாவால் உயிரிழந்தவர் யாழில் தங்கிய ஜந்து சந்தி சற்று முன் முற்றுகை!! -120 பேரை…
கொரோனா வைரஸ் நோயால் நேற்று மாலை உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தில் அங்கியிருந்த இடங்கள் முற்றுகையிடும் நடவடிக்கை தற்போது…
நற்செய்தி வாசக மறையுரை (மார்ச் 31)
தவக்காலம் ஐந்தாம் வாரம் செவ்வாய்க்கிழமை
யோவான் 8: 21-30
நம்பாவிட்டால் பாவிகளாகவே சாவீர்கள்
நிகழ்வு…
மார்ச் 31 : செவ்வாய்க்கிழமை. நற்செய்தி வாசகம்.
நீங்கள் மானிடமகனை உயர்த்தியபின்பு, `இருக்கிறவர் நானே' என்பதை அறிந்துகொள்வீர்கள்.
✠ யோவான் எழுதிய…
மன்னிப்பின் தேவையை நேர்மையற்றவர்கள் உணர்வதில்லை
பொய்யாக குற்றம் சுமத்தப்பட்ட சூசன்னாவை இறைவன் விடுவித்தது குறித்தும், விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட…
கொரோனா வைரஸ் தொற்றுக்கு முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியின்…
கொரோனா வைரஸ் தொற்றுக்கு முடிவு நெருங்கி விட்டது என்றும் தற்போதைய மனித அழிவு நிலைமையிலிருந்து உலகம் மீண்டுவிடும்…
திருத்தந்தை, இத்தாலிய பிரதமர் சந்திப்பு
இத்தாலிய பிரதமர் ஜூசப்பே கோந்தே (Giuseppe Conte) அவர்கள், மார்ச் 30, இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை…
நோய் பரவலைத் தடைசெய்வோம், செபத்தை அல்ல…
கோவிட்-19 தொற்றுக்கிருமியின் உலகளாவிய பரவலையொட்டி புனித வார வழிபாடுகளில் மேற்கொள்ளக்கூடிய மாற்றங்களைக் குறித்து,…