Browsing Category

செய்திகள்

யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட ஒழுங்கைகளில் பாஸ் இல்லாமல் நடமாடும் அனைவரையும் பரவலாக போலீசார் கைது செய்கின்றனர். எனவே யாரும் நடமாடுவது சிறந்ததல்ல என கூறப்படுகிறது. ஊரடங்கு உத்தரவை சரியாக பின்பற்றாத அனைவரும் கைது செய்யப்பட்டு பிணை இன்றி சிறையில் அடைக்கப் படுவர் என கூறப்படுகிறது. நேற்றைய தினம்…
Read More...

இன்று கொரோனா தொற்றுக்கு இலக்கானவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு

ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த 80 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும்…

அற்புதச் சிலுவையின் கீழ், புனித வாரக் கொண்டாட்டங்கள்

தொற்றுக்கிருமி உயிர்க் கொல்லி நோய், பல உலக நாடுகளில் வேகமாகப் பரவி வருகின்ற இந்தத் துன்ப நேரத்தில், புனித வாரக்…

நம் பாவங்களுக்குரிய தண்டனையை ஏற்று, நம்மை மீட்ட இறைவன்

இத்திங்கள் காலை திருப்பலியின் துவக்கத்தில், சிறைப்பட்டோருக்காக செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "அதிக…

ஆயர் இல்லத்தில் இருக்கும் குருக்கள் இணைந்த திருத்தைல மந்திரிப்பு திருச்சடங்கு

திங்கட்கிழமை காலை 7.00 மணிக்கு ஆயர் இல்ல சிற்றாலயத்தில், யாழ். மறைமாவட்ட ஆயர், ஆயர் இல்லத்தில் இருக்கும் குருக்கள்…

இளைஞர்கள், நம்பிக்கையின் சாட்சிகளாக வாழ அழைப்பு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய குருத்து ஞாயிறு திருப்பலியின் இறுதியில் ஆற்றிய மூவேளை செப உரையில்,…