Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
கொரோனா தொற்றுக்கிருமி பரவல் அச்சுறுத்தலில், மனித மாண்பு மற்றும், உலகளாவிய அமைதி காக்கப்படுவதற்கு அழைப்பு விடுத்துள்ள ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களுடன், செபம் மற்றும், செயல்திட்டம் வழியாக ஒத்துழைக்க விரும்புவதாக, மத்தியக் கிழக்கு கிறிஸ்தவ அவை ஒன்று அறிவித்துள்ளது.
உலகில்,…
Read More...
93 வயதை நிறைவு செய்துள்ள முன்னாள் திருத்தந்தை
தன் 93வது வயதை நிறைவு செய்துள்ள முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு, தற்போது நிலவும் கொரோனா…
திருத்தந்தையின் மறையுரை – இறைவனில் மகிழ்வு கொள்ள
திருப்பலி வாசகங்களில் மகிழ்வு பல வழிகளில் கூறப்பட்டுள்ளது என்பதை தன் மறையுரையின் துவக்கத்தில் குறிப்பிட்ட…
வெள்ளிக் கிழமை. நற்செய்தி வாசகம்.
இயேசு சீடர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.
✠ யோவான்…
நற்செய்தி வாசக மறையுரை (ஏப்ரல் 17)
பாஸ்கா காலம் முதல் வாரம் வெள்ளிக்கிழமை
யோவான் 21: 1-14
சீடர்களுக்கு ஊக்கமூட்டிய உயிர்த்த இயேசு…
ஆண்டவர் எப்போதும் நம்பிக்கைக்குரியவர்
திருப்பலியின் வாசகங்கள், ஆண்டவர் எப்போதும் நம்பிக்கைக்குரியவர் என்பதை கூறுகின்றன என்பதை, தன் மறையுரையின்…
வியாழக்கிழமை. நற்செய்தி வாசகம்.
மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்று எழுதியுள்ளது.
✠ லூக்கா எழுதிய…
நற்செய்தி வாசக மறையுரை (ஏப்ரல் 16)
பாஸ்கா காலம் முதல் வாரம் வியாழக்கிழமை
லூக்கா 24: 35-48
“உங்களுக்கு அமைதி உரித்தாகுக”
நிகழ்வு…
80வது அகவையை எட்டுகின்ற ஓய்வு நிலை மேதகு ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகைக்கு…
80வது அகவையை எட்டுகின்ற, மன்னார் மறை மாவட்ட கத்தோலிக்க திரு அவையின் ஓய்வு நிலை மேதகு ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை…
கொரோனாவிற்கான தடுப்பு ஊசி எப்போது வெளிவரும்? உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவல்
கொரோனா வைரசுக்கான தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.…