Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
தேவமாதா பிறந்ததின் பேரில்
1. தேவமாதா பிறந்த நாளில் பரலோகத்தில் சந்தோஷம் உண்டாயிற்று.
பரிசுத்த கன்னிமாமரியாள் குழந்தையாய்ப் பிறந்த நேரத்தில், மற்றப் பெண்களைவிட அன்னை மேற்பட்டவர்களானதினால், திரித்துவத்தின் மூன்றாட்களாகிய பிதா சுதன், பரிசுத்த ஆவியானவர் அன்னையை மிகுந்த அன்போடு நேசித்தார்கள்.…
Read More...
மே 4 : நற்செய்தி வாசகம்
நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 11-18…
நற்செய்தி வாசக மறையுரை (மே 04)
பாஸ்கா காலம் நான்காம் வாரம் திங்கட்கிழமை
யோவான் 10: 11-18
ஆடுகளுக்காக உயிரைத்தரும் நல்ல ஆயன் இயேசு…
கோவிட்-19 சூழலில் வயது முதிர்ந்தோரின் உரிமைகள், மாண்பு
உலகில் கோவிட்-19 தொற்றினால் உயிரிழப்பவர்களில் அதிகமானோர் வயது முதிர்ந்தோர் என்றும், இந்நிலை, வயதுமுதிர்ந்தோர்…
பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு (மே 03)
I திருத்தூதர் பணிகள் 2: 14a, 36-41
II 1 பேதுரு 2: 20b-25
III யோவான் 10: 1-10
‘ஆண்டவரே நம் ஆயன்; நமக்கேதும்…
மே 3 : நற்செய்தி வாசகம்
ஆடுகளுக்கு வாயில் நானே.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-10
அக்காலத்தில்
இயேசு…
தேவமாதாவின் வணக்கமாதம் மே 03
ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த தேவதாயின் மகிமையின் பேரில்
1. தேவதாய் பிறந்த வேளையில் அன்னைக்கு கொடுக்கப்பட்ட…
ஆன்மீகத்தில் வளருங்கள், நூல்களை வாசியுங்கள்
பரவல் நெருக்கடி காலத்தின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளவேளை, இந்த சமுதாய ஊரடங்கு காலம், மேலும் நீட்டிக்கப்படும்…
தொழிலுக்கும், தொழிலாளர்களுக்கும் உரிய மதிப்பு வேண்டும்
தொழிலாளரான புனித யோசேப்பு திருநாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் நிறைவேற்றியத்…
சனிக்கிழமை. நற்செய்தி வாசகம்
நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
✠ யோவான் எழுதிய…