Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
சிலுவையில், அனைவராலும் கைவிடப்பட்டதைப்போன்ற ஒரு சூழலில் இயேசு இறந்தார் என்ற காரணத்தால், இந்த தொற்றுநோய் பரவலின் காரணமாக இறந்தோர் யாரும் மறக்கப்பட்டவர்கள் அல்ல என்று, இயேசு சபை அருள்பணியாளர் பெதரிக்கோ லொம்பார்தி (Federico Lombardi) அவர்கள், ஒரு கட்டுரையில் கூறியுள்ளார்.
"ஆண்டவரில் இறப்பது"…
Read More...
தேவமாதாவின் வணக்கமாதம் 15- ஆம் தேதி
தேவமாதா உலக மீட்பர் வருகைக்கு காத்திருக்கிறார்கள்
1 வது : தேவமாதா மிகுந்த ஆவலுடன் மீட்பர் பிறக்க…
மே 15 : நற்செய்தி வாசகம்
நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து…
நற்செய்தி வாசக மறையுரை (மே 15)
பாஸ்கா காலம் ஐந்தாம் வாரம் வெள்ளிக்கிழமை
யோவான் 15: 12-17
“உங்களை நான் நண்பர்கள் என்றேன்”
நிகழ்வு…
லூர்து நகர் அன்னை மரியா திருத்தலம், மே 16 திறந்து வைக்கப்படும்
மே 16லிருந்து லூர்து நகர் அன்னை மரியா திருத்தலம், ஒவ்வொரு நாளும், பிற்பகல் 2 மணி முதல், மாலை 6 மணி வரை மட்டுமே…
இறைவனுடன் உரையாடும்போது, அஞ்சத் தேவையில்லை
செபம் குறித்த ஒரு புதிய தொடரை கடந்த வாரம் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம் அதன் தொடர்ச்சியாக,…
மே 14 : நற்செய்தி வாசகம்
நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து…
தேவமாதாவின் வணக்கமாதம் – மே 14
தேவமாதாவும், அர்ச்சியசிஷ்ட சூசையப்பரும் நசரேத்திலிருந்து பெத்லகேமுக்குச் செய்த பயணம்!
தேவமாதாவும், அர்ச்.…
நற்செய்தி வாசக மறையுரை (மே 14)
பாஸ்கா காலம் ஐந்தாம் வாரம் வியாழக்கிழமை
யோவான் 15: 9-11
நம்முடைய மகிழ்ச்சியை நிறைவுபெறச் செய்யும்…
பண்டத்தரிப்பு புனித பத்திமா அன்னை திருத்தலம் 75ஆண்டு யூபிலி
இலங்கையின் யாழ் மறைமாவட்டத்தின் பண்டத்தரிப்பு புனித பத்திமா அன்னை திருத்தலம் 75ஆண்டு நிறைவை நினைவுகூருகிறது. 1945ல்…