Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
பாஸ்கா காலம் ஆறாம் வாரம் புதன்கிழமை
யோவான் 16: 12-15
“உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்”
நிகழ்வு
ஒரு நகரில் இறைநம்பிக்கை இல்லாத பெரியவர் ஒருவர் இருந்தார். அவரிடம் பலரும் கிறிஸ்துவைக் குறித்து அறிவித்தார்கள். யாருடைய போதனையாலும் அவர் ஈர்க்கப்படவில்லை; மனமும் மாறவில்லை.…
Read More...
இயேசுவின் மீதான அன்பும், கட்டளைகளைக் கடைப்பிடித்தலும்
கட்டளைகளைக் கடைபிடித்தல், மற்றும், தூய ஆவியார் குறித்த வாக்குறுதி என இரண்டு அடிப்படைசெய்திகளை இஞ்ஞாயிறு நற்செய்தி…
இரக்கத்தையும் நீதியையும் ஒன்றிணைத்த 2ம் ஜான் பால்
புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் பிறந்ததன் 100ம் ஆண்டு நிறைவு மே 18ம் தேதி சிறப்பிக்கப்பட்டதையொட்டி,…
தேவமாதாவின் வணக்கமாதம் மே 19
தேவமாதா தமது திருமைந்தனிடம் அடைந்த சந்தோஷத்தின் பேரில்!
தேவமாதா தமது மைந்தனைப் பார்த்த பொழுது அடைந்த…
மே 19 : நற்செய்தி வாசகம்
நான் போகாவிட்டால், துணையாளர் உங்களிடம் வரமாட்டார்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 5-11…
நற்செய்தி வாசக மறையுரை (மே 19)
பாஸ்கா காலம் ஆறாம் வாரம் செவ்வாய்க்கிழமை
யோவான் 16: 5-11
“ஏன் துயரத்தில் மூழ்கியுள்ளீர்கள்?”…
முள்ளிவாமுள்ளிவாய்க்கால் நினைவு நாள் : தமிழர் தாயகம் எங்கும் நிகழ்வுகள்ய்க்கால்…
இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட உச்சகட்ட இனவழிப்பு நாளான முள்ளிவாய்க்கால் தினம் தமிழர்…
தேவமாதாவின் வணக்கமாதம் – மே 18
திருக்குடும்பமாகிய சேசுநாதர், தேவமாதா, சூசையப்பர் இந்த உலகத்தில் சஞ்சரித்ததின் பேரில்!
திருக்குடும்பத்தில்…
மே 18 : நற்செய்தி வாசகம்
உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார்.
யோவான் எழுதிய…
நற்செய்தி வாசக மறையுரை (மே 18)
பாஸ்கா காலம் ஆறாம் வாரம் திங்கட்கிழமை
யோவான் 15: 26- 16: 4
“...நீங்களும் சான்று பகர்வீரர்கள்”…