Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
ஆண்டவர் இயேசுவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே .
ஆண்டவர் இயேசுவின் தாயும் மனுக்குலத்தின் தாயுமான நமதன்னையின் விண்ணேற்படைந்த திரு நிகழ்வு விவிலியத்தில் திருத்தூதர்களால் எழுதபடவில்லை என்றாலும் திருவெளிப்பாடு நூலில் ஆண்டவர் இயேசுவால் யோவானுக்கு காட்சி மூலம் சொல்லப்பட்டது .
முதல் நூற்றாண்டு…
Read More...
கோவிட்-19 நோயாளிகளைப் பராமரிக்கும் அனைவருக்கும் நன்றி
கோவிட்-19 கொள்ளைநோயின் பெருந்துன்ப காலத்தில், சிறந்த திறமையுடனும், தியாகத்துடனும் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும்,…
அன்னை மரியாவின் புகழ்மாலையில் மூன்று புதிய பெயர்கள் இணைப்பு
இரக்கம் நிறைந்த அன்னையே”, “நம்பிக்கையின் அன்னையே” “புலம்பெயர்ந்தோரின் ஆதரவே” ஆகிய மூன்று புகழ்ச்சிகள், லொரேத்தோ…
ஜுன் 22 : நற்செய்தி வாசகம்
முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக் கட்டையை எடுத்தெறியுங்கள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-5…
நற்செய்தி வாசக மறையுரை (ஜூன் 22)
பொதுக்காலம் பன்னிரண்டாம் வாரம் திங்கட்கிழமை
மத்தேயு 7: 1-5
தீர்ப்பிடுதல் ஒரு மனிதத் தன்மையற்ற செயல்…
இயேசு, புலம்பெயர்ந்தோரில் பிரசன்னமாய் இருக்கிறார்
புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோரின் முகங்களில் இயேசுவைக் கண்டு அவர்களை அன்புகூரவும், அவர்களுக்குப்…
ஜுன் 21 : நற்செய்தி வாசகம்
உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 26-33…
பொதுக்காலம் பன்னிரண்டாம் ஞாயிறு (ஜூன் 21)
அஞ்சாதிருங்கள்; அஞ்சுங்கள்
நிகழ்வு
1989 ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 12 ஆம் நாள் அமெரிக்காவைச் சார்ந்த ரே…
இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…
மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத்…