Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
பெறுவதிலும் தருவதிலே தான் அதிக இன்பம்.....
நமது செபம் எப்படி இருக்க வேண்டும்? எவ்வாறு செபிக்க வேண்டும்? என்று இறைமகன் இயேசு கற்பித்துள்ளார். நாம் செபிக்கும் நேரத்தில் தாம் நாம் இனி வாழ வேண்டிய பொழுதிற்கான மூச்சுக்காற்றை பெறுகின்றோம். வாய்ப்பேச்சு மட்டும் செபமல்ல.
செபம் என்பது உள்மனதில் தோன்றி…
Read More...
நற்செய்தி வாசக மறையுரை (ஜூலை 10)
பொதுக்காலம் பதினான்காம் வாரம் வெள்ளிக்கிழமை
மத்தேயு 10: 16-23
“ஓநாய்களும் ஆடுகளும்”
நிகழ்வு…
ஜூலை 10 : நற்செய்தி வாசகம்
பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 16-23…
25 ம் ஆண்டு நினைவு நாள் யாழ்நவாலி சென்பீற்றஸ் தேவாலயப் படுகொலைகள்.
09.07.1995 ம் ஆண்டு வலிகாமப்பகுதியில் சந்திரிகா குமாரணதுங்கா அரசினால்
ஆரம்பிக்கப்பட்ட முன்னேறிப்பாய்தல் இராணுவ…
ஆகஸ்ட் 15ம் தேதி, லூர்து நகரில் கர்தினால் பரோலின்
திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஆகஸ்ட் 15ம் தேதி, அன்னை மரியாவின் விண்ணேற்புப்…
நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்
ருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013ம் ஆண்டு, திருத்தந்தையாக, கர்தினால்களால் தேர்வு செய்யப்பட்டு, அசிசியின் புனித…
நற்செய்தி வாசக மறையுரை (ஜூலை 09)
பொதுக்காலம் பதினான்காம் வாரம் வியாழக்கிழமை
மத்தேயு 10: 7-15
ஆண்டவரை நம்பிப் பணிசெய்வோம்
நிகழ்வு…
ஜூலை 9 : நற்செய்தி வாசகம்
கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 7-15…
மரியன்னை பேராலயத்தில் நற்கருணைச் சிற்றாலயம் யாழ் ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட்…
யாழ்.மறைமாவட்டத்தில் அமைந்துள்ள புனித மரியன்னை பேராலயத்தில் அழகிய தோற்றத்துடன் புனரமைக்கப்பட்டுவந்த நற்கருணைச்…
தொற்றுநோயும், காலநிலை மாற்றமும், ஒரே நெருக்கடியின் இரு பக்கங்கள்
கொரோனா தொற்றுநோயை ஒட்டிய கதவடைப்பால் ஏழ்மையும் பசியும் அதிகரித்துள்ள அதேவேளை, சுற்றுச்சூழல் அழிவாலும் ஏழை மக்களின்…