Browsing Category

செய்திகள்

இனிய இயேசு பாலனே, உம்மை நேசித்து ஆராதித்து உம்முடனே எனது துயரங்களைப் பகிர்ந்து கொள்ள தாழ்ச்சியுடன் வருகிறேன். எனக்குத் தேவையான உதவியை அன்புடன் தருவீர் என்னும் நம்பிக்கையுடன் வருகிறேன். ஏனெனில் உம்மால் இயலாதது ஒன்றும் இல்லை. பாவத்தினுடையவும், சாத்தானுடையவும் அடிமைத் தனத்திலிருந்து எங்களை மீட்கும்படி…
Read More...

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தனிப்பட்ட புதிய செயலர்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், தனிப்பட்ட செயலராக, அருள்பணி ஃபாபியோ சலேர்னோ (Fabio Salerno) அவர்கள், ஆகஸ்ட் 01,…

தொற்று நோய் அகலப் புனித இஞ்ஞாசியாரை நோக்கி செபம்

மாட்சிமை தங்கிய முதுபெரும் தந்தையாகிய புனித இஞ்ஞாசியாரே! பஞ்சம், வறுமை, நோய் போன்ற கொடுமைகளிலிருந்தும்,…

வஞ்சியன்குளம் புனித இராயப்பர் ஆலயம் அபிசேகம் செய்யப்பட்டது

வஞ்சியன்குளம் புனித இராயப்பர் ஆலயம் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களால்…

மரணதண்டனையை மீண்டும் கொணரும் முயற்சிக்கு எதிர்ப்பு

சட்டத்திற்குப் புறம்பான போதைப்பொருள் பயன்பாடு, மற்றும் சில குற்றங்களுக்கு, மரணதண்டனை விதிக்கும் சட்டத்தை மீண்டும்…

சமுதாயம் என்ற உடலில், மனித வர்த்தகம் ஒரு காயம்

மனித வர்த்தகத்தை எதிர்க்கும் உலக நாள் ஒவ்வோர் ஆண்டும், ஜூலை 30ம் தேதியன்று, மனித வர்த்தகத்தை எதிர்க்கும் உலக…