Browsing Category

செய்திகள்

யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? ✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 7-9 அக்காலத்தில் நிகழ்ந்தவற்றை எல்லாம் குறுநில மன்னன் ஏரோது கேள்வியுற்று மனம் குழம்பினான். ஏனெனில் சிலர், “இறந்த யோவான் உயிருடன் எழுப்பப்பட்டார்” என்றனர். வேறு சிலர், “எலியா…
Read More...

அனைத்துலக அமைதி நாள் – திருத்தந்தையின் டுவிட்டர்

செப்டம்பர் 21, இத்திங்களன்று, அனைத்துலக அமைதி நாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,…

அனைத்துலக நற்கருணை மாநாட்டிற்கு தயாரிப்பு

அண்மை நாட்களில் ஹங்கேரி தலைநகரில் இடம்பெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த அனைத்துலக நற்கருணை மாநாடு குறித்து இஞ்ஞாயிறு…