Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
தான் அண்மையில் கையெழுத்திட்ட, “அனைவரும் உடன்பிறந்தோர் (FratelliTutti)” என்ற திருமடலை மையப்படுத்தி, டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 09, இவ்வெள்ளியன்று, அனைவரும் உடன்பிறந்தோர் என்ற (#FratelliTutti) ‘ஹாஷ்டாக்’குகளுடன், மேலும் இரு டுவிட்டர் செய்திகளை…
Read More...
அக்டோபர் 10 : நற்செய்தி வாசகம்
இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் அதிகம் பேறுபெற்றோர்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்…
நற்செய்தி வாசக மறையுரை (அக்டோபர் 10)
பொதுக்காலம் இருபத்து ஏழாம் வாரம் சனிக்கிழமை
லூக்கா 11: 27-28
“தத்தம் கருமமே கட்டளைக் கல்”
நிகழ்வு…
செபமாலையை நாம் கையிலேந்துவோம் – திருத்தந்தை
அச்சுறுத்திவரும் கொள்ளைநோயைப் போல இன்னும் பல ஆபத்துக்கள் சூழ்ந்துள்ள வேளையில், அன்னை மரியாவிடம் செபிக்கும்…
உலகம், பணத்தை பீடமேற்றி வழிபடுகிறது – திருத்தந்தை
கறுப்புப் பணம், வெள்ளையாக மாற்றப்படுவதையும், அடிப்படைவாத குழுக்களுக்கு நிதி உதவி செய்யப்படுவதையும் தடுப்பதற்கென…
நற்செய்தி வாசக மறையுரை (அக்டோபர் 09)
பொதுக்காலம் இருபத்து ஏழாம் வாரம் வெள்ளிக்கிழமை
லூக்கா 11: 15-26
“நம்மை அவமானப்படுத்துபவர்களை எப்படி…
இறை மக்கள் குடும்பமாக தங்கள் இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…
ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இன்றைய…
அக்டோபர் 9 : நற்செய்தி வாசகம்
நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா!
லூக்கா எழுதிய…
இறைவாக்கினர் எலியாவின் செப வாழ்வு
கடந்த பல மாதங்களாக, இவ்வுலகை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றுநோய் குறித்து, ஆகஸ்ட் மாத துவக்கத்திலிருந்து, 'உலகை…
பாப்பிறை அறிவியல் கலைக்கழகம் – திருத்தந்தை செய்தி
பாப்பிறை அறிவியல் கலைக்கழகம், ஆற்றிவரும் பணிகளுக்காக, குறிப்பாக, இந்தக் கொள்ளைநோய் காலத்தில், தன் ஆய்வுகளை, இந்த…