Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
பொதுக்காலம் முப்பத்து மூன்றாம் வாரம் செவ்வாய்க்கிழமை
லூக்கா 19: 1-10
“இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று”
நிகழ்வு
ஒரு சிற்றூரில் மர வியாபாரி ஒருவர் இருந்தார். இவரிடத்தில் அவ்வூரில் இருந்தவர்கள் விறகுகளை வாங்கி, அவற்றைத் தங்களுடைய பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்தனர்.…
Read More...
புயலால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி
பிலிப்பீன்ஸ் நாட்டை Goni புயல் கடுமையாய்த் தாக்கிய ஒரு வாரத்திற்குள், அந்நாட்டை மீண்டும் தாக்கியுள்ள Vamco புயலால்…
நவம்பர் 16 : நற்செய்தி வாசகம்
ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 35-43…
நற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 16)
பொதுக்காலம் முப்பத்து மூன்றாம் வாரம் திங்கட்கிழமை
லூக்கா 18: 35-43
இயேசுவை நோக்கிக் கூக்குரலிட்ட…
நவம்பர் 14, நீரழிவு நோய் விழிப்புணர்வு உலக நாள்
உலக அளவில் நீரழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும்வேளை, இந்நோயால், பலர் வேறுபல நோய்களுக்கும், கோவிட்-19…
வறியோருக்குத் தொண்டுபுரிவதால் இறையாசீர்
நமது இறைவேண்டல், வறியோருக்குத் தொண்டுபுரிவதோடு இணைந்து வருகின்றபோது, ஆண்டவரின் ஆசீர் நம்மீது இறங்கி வருவதற்கு,…
நவம்பர் 15 : நற்செய்தி வாசகம்
சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு…
பொதுக்காலம் முப்பத்து மூன்றாம் ஞாயிறு (நவம்பர் 15)
I நீதிமொழிகள் 31: 10-13, 19-20, 30-31
II 1 தெசலோனிக்கர் 5: 1-6
III மத்தேயு 25: 14-30
கடின உழைப்புக்கு…
உலக அளவில் சமய அடக்குமுறை அதிகரிப்பு
உலக அளவில், அரசுகள் விதிக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் வழியாக, சமய அடக்குமுறை அதிகரித்து வருகின்றது என்று, 198…
நவம்பர் 14 : நற்செய்தி வாசகம்
தாம் தேர்ந்துகொண்டவர்களுக்கு கடவுள் நீதி வழங்காமல் இருப்பாரா?
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18:…