Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 29-33
அக்காலத்தில்
இயேசு ஓர் உவமை சொன்னார்: “அத்தி மரத்தையும் வேறு எந்த மரத்தையும் பாருங்கள். அவை தளிர்விடும்போது அதைப் பார்க்கும் நீங்களே கோடைக் காலம் நெருங்கிவிட்டது என…
Read More...
நற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 27)
பொதுக்காலம் முப்பத்து நான்காம் வாரம் வெள்ளிக்கிழமை
லூக்கா 21: 29-33
“இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என…
கோவிட்-19 காலத்தில் வறியோர் மறக்கப்பட்டுவிடக் கூடாது
கொரோனா கொள்ளைநோய் காலத்தில், வறியோர், மற்றும், சமுதாயத்தில் விளிம்புநிலையில் இருப்போர் ஆகியோர்…
புதிதாகப் பிறந்த திருஅவையில் இறைவேண்டல்
இத்தாலி நாட்டில் கொரோனா கொள்ளைநோயின் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில், இத்தாலிய அரசு விதித்துள்ள பல கட்டுப்பாடுகளை…
குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலை
மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்தி வாசகத்தில்…
நவம்பர் 26 : நற்செய்தி வாசகம்
பிற இனத்தாரின் காலம் நிறைவு பெறும்வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து…
நற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 26)
பொதுக்காலம் முப்பத்து நான்காம் வாரம் வியாழக்கிழமை
லூக்கா 21: 20-28
“தலை நிமிர்ந்து நில்லுங்கள்”…
இனவெறி என்பது, படைத்தவருக்கு எதிரான நிந்தனை
இன அடிப்படையிலான முற்சார்பு எண்ணங்களை எதிர்த்துப் போரிடுவதற்கு சிறந்தவழி, அடுத்தவரை நாடிச் செல்வதும்,…
புனிதர்களாக உயர்த்தும் வழிமுறைகளுக்கென 134 பெயர்கள்
புனிதர் மற்றும் அருளாளர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவரும், அண்மையில்…
நற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 25)
பொதுக்காலம் முப்பத்து நான்காம் வாரம் புதன்கிழமை
திருவெளிப்பாடு 15: 1-4
கடவுளாகிய ஆண்டவரின் செயல்கள்…