Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
திருவருகைக் காலத்தில், இறைவேண்டல் மற்றும், அன்புகூர்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 04, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.
“ஆண்டவராகிய இயேசுவே வாரும், குழம்பிய எங்கள் இதயங்களை விழிப்புடன் இருக்கச்செய்யும், செபிக்கும் ஆவலையும்,…
Read More...
திருத்தந்தை: சமுதாய நட்புறவை ஊக்குவியுங்கள்
சமுதாயத்தின் ஒவ்வொரு நிலையிலும், சமுதாய நட்புறவை ஊக்குவியுங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ஜென்டீனா…
டிசம்பர் 5 : நற்செய்தி வாசகம்
மக்கள் கூட்டத்தைக் கண்டு, இயேசு அவர்கள் மேல் பரிவு கொண்டார்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9:…
நற்செய்தி வாசக மறையுரை (டிசம்பர் 05)
திருவருகைக் காலம் முதலாம் வாரம் சனிக்கிழமை
மத்தேயு 9: 35-10, 1, 6-8
“நலம் குன்றியவர்களாய்…
இறைவேண்டல் திருத்தூதுப்பணி’ வத்திக்கான் அறக்கட்டளையாக
175 ஆண்டுகளுக்கும் மேலாக, இயேசு சபையினரால் உலகெங்கும் நடத்தப்பட்டுவரும் 'இறைவேண்டலின் திருத்தூதுப்பணி' என்ற…
அமல உற்பவம் பெருவிழாவுக்கென சிறப்பு செபம்
டிசம்பர் 8, வருகிற செவ்வாயன்று புனித கன்னி மரியாவின் அமல உற்பவம் பெருவிழாவன்று, உரோம் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து…
டிசம்பர் 4 : நற்செய்தி வாசகம்
இயேசுவை நம்பி, பார்வையற்ற இருவர் பார்வை பெறுகின்றனர்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 27-31…
நற்செய்தி வாசக மறையுரை (டிசம்பர் 04)
திருவருகைக் காலம் முதலாம் வாரம் வெள்ளிக்கழமை
மத்தேயு 9: 27-31
“நான் இதைச் செய்ய முடியும் என…
கிறிஸ்தவ சபைகளின் உலக அவை – கிறிஸ்மஸ் செய்தி
கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நெருக்கடி காலத்தில், கிறிஸ்துவின் பிறப்பு, நம்பிக்கை தரும் நல்லதொரு செய்தியாக…
மறைக்கல்வியுரை – இறையாசீரின் முக்கியத்துவம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களின் நலன் கருதி, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில் மக்களை…