Browsing Category

செய்திகள்

திருமுழுக்கு யோவானின் பிறப்பு. லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 57-66 எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர்.…
Read More...

நற்செய்தி வாசக மறையுரை திருவருகைக் காலம் டிசம்பர் 23

“அவர் பெயர் யோவான்” நிகழ்வு தாய், தந்தை அவர்களுடைய சிறுவயது மகன் மூன்றுபேரும் ஒருநாள் ஒரு மலைப்பாங்கான…

தடுப்பூசி குறித்த நன்னெறி கேள்விகளும் விளக்கமும்

கருச்சிதைவு செய்யப்பட்ட உயிர்களின் திசுக்களிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள, கோவிட்-19 தடுப்பூசி மருந்துகளின் நன்னெறி…

கோவிட் காலம், மனமாற்றத்தின் வாய்ப்பை வழங்கும் காலம்

மனிதர்கள் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும் என்ற நிலையிருப்பினும், மனித பிறப்பு என்பது, சாவை நோக்கியதல்ல, மாறாக,…

கிறிஸ்மஸ் குடில், கிறிஸ்மஸ் மரம் நம்பிக்கையின் அடையாளங்கள்

கிறிஸ்மஸ் குடில், கிறிஸ்மஸ் மரம் ஆகிய இரண்டின் சிறப்பு பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 19,…

ஈராக்கில் கிறிஸ்மஸ் நாள் தேசிய விடுமுறை

ஈராக்கில், முதன்முறையாக, கிறிஸ்மஸ் பெருவிழா நாள், தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருப்பது, மிகுந்த மகிழ்வையும்,…