Browsing Category

செய்திகள்

ஒவ்வொரு குடும்பத்திலும் பிரச்சனைகள் உள்ளன, அதைத் தொடர்ந்து சண்டை சச்சரவுகளும் இருக்கலாம், ஆனால், எந்த ஒரு நாளையும் சமாதானமின்றி முடிவுக்குக் கொணராதீர்கள் என உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'தயவுகூர்ந்து', 'நன்றி', 'மனம் வருந்துகிறேன்', என்ற மூன்று சொற்களின்…
Read More...

நற்செய்தி வாசக மறையுரை கிறிஸ்து பிறப்புக் காலம் (டிசம்பர் 30)

லூக்கா 2: 22-35 பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளியாம் இயேசு நிகழ்வு ஒரு பங்கில் மூதாட்டி ஒருவர்…

துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்காக இறைவேண்டல் நாள்

ஜெர்மன் கத்தோலிக்கத் திருஅவை, உலகளவில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்காகச் சிறப்பான இறைவேண்டல்களை…

கோவிட்-19 தடுப்பூசிகள் பாரபட்சமின்றி விநியோகிக்கப்பட வேண்டும்

உலகின் அனைத்து நாடுகளிலும், கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசிகள் பாரபட்சமின்றி விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு,…

பிப்ரவரி 04, மனித உடன்பிறந்தஉணர்வின் உலக நாள்

உலக அமைதி மற்றும், ஒன்றிணைந்து வாழ்தலை வலியுறுத்தி வெளியிடப்பட்ட, மனித உடன்பிறந்தஉணர்வு என்ற வரலாற்று சிறப்புமிக்க…

அன்புச் செயல்கள் வரலாற்றை மாற்றுகின்றன

தாழ்ச்சி நிறைந்த துணிவோடு இறைவேண்டல் செய்கின்ற, அன்புகூர்கின்ற மற்றும், மன்னிக்கின்ற மக்கள் வழியாக, கடவுள் வரலாற்றை…