Browsing Category

செய்திகள்

கடந்த பல வாரங்களாக இறைவேண்டல் குறித்த தன் மறைக்கல்வி சிந்தனைகளை, தன் நூலக அறையிலிருந்தே வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், அதாவது, சனவரி 18 முதல் 25 வரை, கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் சிறப்பிக்கப்பட்டுவருவதை முன்னிட்டு, 'கிறிஸ்தவ ஒன்றிப்பிற்காக இறைவேண்டல்' என்ற தலைப்பில் தன் சிந்தனைகளை…
Read More...

புனித யோசேப்பு ஆண்டில் சிறப்பான நிறைபேறு பலன்கள்

தற்போது திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் புனித யோசேப்பு ஆண்டை முன்னிட்டு, இவ்வாண்டு வழங்கப்படும் சிறப்பு நிறைபேறு…

அன்பும் பணியும் ஒன்றிணைந்துச் சென்றால்தான் வெற்றி

கோவிட்-19 கொள்ளைநோய்க் காலத்தில், வெனிசுவேலா நாட்டின் ஆயர்கள், அருள்பணியாளர்கள், மற்றும், துறவிகளின் பணி அனுபவங்கள்…

இயேசு விடுப்பது, ஆழ்ந்ததொரு சந்திப்பிற்கான அழைப்பு

மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'வந்து பாருங்கள்', என இயேசு கூறிய வார்த்தைகளை மையமாக…

கடவுள் நமக்கென வகுத்துள்ளது, அன்பின் திட்டம்

நீங்கள் என் அன்பில் நிலைத்திருந்தால், மிகுந்த கனி தருவீர்கள் என்ற இயேசுவின் சொற்களை மையக்கருத்தாகக் கொண்டு, சனவரி…