Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
மியான்மாரில் இராணுவத்தால் ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும், உயர் அரசு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டிருக்கும் இவ்வேளையில், அந்நாட்டிற்காக, இறைவனை உருக்கமாக மன்றாடுமாறு, தலைநகர் யாங்கூன் துணை ஆயர் சா யோ ஹான் (Saw Yaw Han) அவர்கள், விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார்.
மியான்மார் மக்கள் அச்சத்தில் வாழ்ந்துவரும்…
Read More...
பழங்குடி இன மக்களின் 5வது உலக மாநாட்டிற்கு செய்தி
கோவிட்-19 பெருந்தொற்றுச் சூழலில் நெருக்கடிகள்: பழங்குடி இன மக்களின் உணவு முறைகளின் மதிப்பு” என்ற தலைப்பில்,…
பிப்ரவரி 3 : நற்செய்தி வாசகம்
சொந்த ஊரிலும் சுற்றத்திலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினருக்கு மதிப்பு உண்டு.
மாற்கு எழுதிய…
#வாசக மறையுரை (பிப்ரவரி 03)
பொதுக்காலம் நான்காம் வாரம் புதன்கிழமை
I எபிரேயர் 12: 4-7, 11-15
II மாற்கு 6: 1-6
தந்தை தாம்…
பிப்ரவரி 4ம் தேதி, மனித உடன்பிறந்தநிலை – முதல் உலக நாள்
மனித உடன்பிறந்தநிலையின் உலக நாள் இம்மாதம் 4ம் தேதி இணையத்தொடர்பு வழியாக நடைபெறுவதில், திருத்தந்தை பிரான்சிஸ்…
உடன்பிறந்த நிலையை நோக்கி, இலட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்
உடன் பிறந்த நிலையின் உலக நாள் முதன் முதலாக இம்மாதம் 4ம் தேதி, வியாழக்கிழமையன்று சிறப்பிக்கப்படவிருப்பது, இதன்…
இறையன்பிற்கு சான்று பகர்தலில் கத்தோலிக்க செய்தி நிறுவனம்
CNS எனும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்தின் அதிகாரிகள், மற்றும், பணியாளர் பிரதிநிதிகளை இத்திங்கள்கிழமை காலையில்…
பிப்ரவரி 2 : நற்செய்தி வாசகம் உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-40
மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள்…
வாசக மறையுரை (பிப்ரவரி 02)
பொதுக்காலம் நான்காம் வாரம் செவ்வாய்க்கிழமை
I எபிரேயர் 12: 1-4
II மாற்கு 5: 21-43
மன உறுதியோடு ஓடுவோமாக…
திருவழிபாடுகள் நிறைவேற்ற பணம் பெறுவதை தவிர்க்க வேண்டும்
பிலிப்பீன்ஸ் நாட்டில், திருப்பலிகள், மற்றும், திருமணம் போன்ற அருளடையாளங்களை நிறைவேற்றுவதற்கு, அருள்பணியாளர்களுக்கு…