Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 33வது வெளிநாட்டு திருத்தூதுப் பயணமாக, ஈராக் நாட்டிற்குப் புறப்பட்டார். இந்த திருத்தூதுப் பயணத்தின் வழியாக, புனித பூமியில் அமைந்துள்ள, விவிலியத்தில் முக்கியத்துவம் பெற்ற நாடுகளில், இந்நாள்வரை திருத்தந்தையர் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளாத ஒரே நாடு ஈராக் என்ற…
Read More...
மார்ச் 7 : நற்செய்தி வாசகம்
இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து…
தவக்காலம் மூன்றாம் ஞாயிறு (மார்ச் 07)
I விடுதலைப் பயணம் 20: 1-17
II 1 கொரிந்தியர் 1: 22-25
III யோவான் 2: 13-25
இறையன்பு – பிறரன்பு
நிகழ்வு…
திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயணம்
நாம் அனைவரும், குறிப்பாக, மத்தியக் கிழக்குப் பகுதியில் வாழ்கின்ற கிறிஸ்தவர்கள் அனைவரும், ஆவலோடும், மிகுந்த…
ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியருக்கு உரை
மதிப்பிற்குரிய ஆயர்களே, அன்பு அருள்பணியாளர்களே, துறவியரே, சகோதரர்களே, சகோதரிகளே,
ஒரு தந்தையின் பாசத்துடன் உங்கள்…
திருத்தந்தை – பாக்தாத்தில் முதல் நாள் நிகழ்வுகள்
வெள்ளிக்கிழமை, ஈராக் நேரம் பகல் 2 மணியளிவில், அதாவது இந்திய நேரம், மாலை 4 மணியளவில், பாக்தாத் பன்னாட்டு விமானத்தளம்…
மார்ச் 6 : நற்செய்தி வாசகம்
உன் தம்பி இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15:…
வாசக மறையுரை (மார்ச் 06)
தவக்காலம் இரண்டாம் வாரம்
சனிக்கிழமை
I மீக்கா 7: 14-15, 18-20
II லூக்கா 15: 1-3, 11-32
“தீச்செயலை…
ஒரு திருத்தந்தையின் கனவு நனவாக உள்ளது
ஈராக் நாட்டு மக்களைச் சந்திக்க திருத்தந்தை ஒருவர் வெளிப்படுத்திய ஆவலும், திருத்தந்தையை தங்கள் நாட்டில் வரவேற்க…
திருத்தந்தை : இறைநம்பிக்கையை கொணரும் ஈராக் பயணம்
இறைவனிடம் மன்னிப்பையும் ஒப்புரவையும் இறைஞ்சும் ஒரு திருப்பயணியாக, ஈராக் நாட்டில் இதயங்களின் ஆறுதலையும், காயங்கள்…