Browsing Category

செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 33வது வெளிநாட்டு திருத்தூதுப் பயணமாக, ஈராக் நாட்டிற்குப் புறப்பட்டார். இந்த திருத்தூதுப் பயணத்தின் வழியாக, புனித பூமியில் அமைந்துள்ள, விவிலியத்தில் முக்கியத்துவம் பெற்ற நாடுகளில், இந்நாள்வரை திருத்தந்தையர் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளாத ஒரே நாடு ஈராக் என்ற…
Read More...

ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியருக்கு உரை

மதிப்பிற்குரிய ஆயர்களே, அன்பு அருள்பணியாளர்களே, துறவியரே, சகோதரர்களே, சகோதரிகளே, ஒரு தந்தையின் பாசத்துடன் உங்கள்…

திருத்தந்தை – பாக்தாத்தில் முதல் நாள் நிகழ்வுகள்

வெள்ளிக்கிழமை, ஈராக் நேரம் பகல் 2 மணியளிவில், அதாவது இந்திய நேரம், மாலை 4 மணியளவில், பாக்தாத் பன்னாட்டு விமானத்தளம்…

ஒரு திருத்தந்தையின் கனவு நனவாக உள்ளது

ஈராக் நாட்டு மக்களைச் சந்திக்க திருத்தந்தை ஒருவர் வெளிப்படுத்திய ஆவலும், திருத்தந்தையை தங்கள் நாட்டில் வரவேற்க…

திருத்தந்தை : இறைநம்பிக்கையை கொணரும் ஈராக் பயணம்

இறைவனிடம் மன்னிப்பையும் ஒப்புரவையும் இறைஞ்சும் ஒரு திருப்பயணியாக, ஈராக் நாட்டில் இதயங்களின் ஆறுதலையும், காயங்கள்…