Browsing Category

செய்திகள்

'அருள்பணித்துவத்தின் அடிப்படை இறையியலுக்காக' என்ற தலைப்பில் 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உரோம் நகரில் இடம்பெற உள்ள அனைத்துலக கருத்தரங்கு குறித்த விளக்கம் திங்கள்கிழமையன்று, திருப்பீட பத்திரிகையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. ஏப்ரல் 12 அன்று, இணையத்தளத் தொடர்பு வழியாக இடம்பெற்ற இந்த மெய்நிகர்…
Read More...

நமக்காக மரணத்தின் வழியே நடந்துசென்ற இயேசு

பாதுகாப்பான இடம் நோக்கி நம்மை வழிநடத்திச் செல்ல, மரணத்தின் வழியே நடந்துசென்ற இயேசு, நாம் விசுவாசத்தில் வளர்ந்திட…

இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள். 1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத்…

இறைவனின் இரக்கம் நிறைந்த அன்பு நமக்குத் தேவை

ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாம், நம் தவறுகளையே தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பதை அவர் விரும்பவில்லை, மாறாக, நாம்,…

உலக அமைதிக்காக தொடர்ந்து உழைத்து வரும் திருஅவை

நற்செய்தியின் நம்பத்தகும் சான்றாக விளங்கும் நோக்கத்தில், திருஅவை ஒன்றிணைந்து செயல்படவேண்டியது அவசியம் என அழைப்பு…