Browsing Category

செய்திகள்

பாஸ்கா காலம் ஐந்தாம் வாரம் செவ்வாய்க்கிழமை I திருத்தூதர் பணிகள் 14: 19-28 II யோவான் 14: 27-31b இயேசு தரும் அமைதி அமைதியைத் தந்த மரமே உயிரைப் பறித்தது: ஒருவர் கடற்கரையோரமாய் இருந்த ஒரு குடிசையில் வாழ்ந்துவந்தார். அவருடைய வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு பெரிய மரம் இருந்தது.…
Read More...

மொன்றியல் சூசையப்பர் ஆலய கீதம் வெளியீடு

கனடாவில் மொன்றியலில் அமைந்துள்ள உலகிலேயே சூசையப்பருக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதலாவது பெரிய ஆலயம் அதன் எதிரே உள்ள…

இறைவனைச் சார்ந்திருக்கும்போது மட்டுமே வாழமுடியும்

நாம் இறைவனோடு இணைந்திருந்தால் மட்டுமே பயன் தரமுடியுமென்பது குறித்து விளக்கும் 'இயேசுவே உண்மையான திராட்சைக் கொடி',…

மனிதரான கடவுளே, தொழிலை வெறுத்து ஒதுக்கவில்லை

இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட, தொழிலாளரான புனித யோசேப்பு திருநாள், அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மே…

இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள். 1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத்…

சட்டங்களை உருவாக்குவதில், மத நம்பிக்கையாளர்கள் பங்கேற்க

ஐரோப்பிய நாடுகளில், சட்டங்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் வேளையில், பொதுமக்களின் பங்கேற்பு இன்னும்…