Browsing Category

செய்திகள்

இறைவேண்டலின் பல்வேறு பண்புகளை விளக்கிக்கூறும் மறைக்கல்வி உரைகளை, ஒவ்வொரு புதனன்றும் வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 26, இப்புதனன்று, இறைவேண்டலுக்குத் தேவையான பணிவைக்குறித்து டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். "நாம் இறைவேண்டல் செய்யும் வேளையில், பணிவுடன் இருப்பது அவசியம்.…
Read More...

இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…

துயர்நிறை மறையுண்மைகள். 1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து, மாதாவின்…

சிக்கல்களைத் தீர்க்கும் மரியா – திருத்தந்தையின் செபமாலை

மே மாதத்தின் இறுதி நாளான 31ம் தேதி, திங்களன்று, உரோம் நேரம் மாலை 5.45 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்…