Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
நத்தார் வாழ்த்துச் செய்தி சமாதானம், சகவாழ்வு ஆகியவற்றின் மகிமையை இவ்வுலகிற்கு எடுத்துரைத்த இயேசு பிரானின் உன்னத போதனைகளால் மக்கள் பக்குவமடைந்துள்ள தருணத்தில் பிறக்கும் இந்த நத்தார், சிறியோர் முதல் பெரியோர் வரை உலக மக்கள் அனைவருக்கும் ஒப்பற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.
இவ்வுலக வாழ்க்கையில்…
Read More...
யாழ்.மரியன்னை தேவாலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனை
யாழ்ப்பாண மறைமாவட்டத்திற்கான பிரதான கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில்…
டிசம்பர் 25 : நற்செய்தி வாசகம் இன்று உங்களுக்காக மீட்பர் பிறந்திருக்கிறார்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-14
அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக்…
உயரமான கிறிஸ்மஸ் மரம் – யாழ்.உரும்பிராய் புனிதமிக்கேல் ஆலயத்தில்
2019ம் ஆண்டுக்கான நத்தார் தினத்தை முன்னிட்டு யாழ்.உரும்பிராய் புனித மிக்கேல் ஆலய இளைஞர்களால் வண்ணமயமான மின்…
அன்புக்கரங்கள் ஏற்பாட்டில் 4வது பாலர்பாடசாலை சிறுவர்களுக்கு பசுப்பால்
அன்புக்கரங்கள் ஏற்பாட்டில் பாலர்பாடசாலை சிறுவர்களுக்கு அன்னைக்கலையகம் ஊடாக பரராஜசேகர் நிர்மலா (சுவிஸ்)அவர்களின்…
இளையோர் வழிநடத்திச் செல்வர்
2019ம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு பெருவிழாவன்று, வத்திக்கான் வானொலி குடும்பத்தினருக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.…
கிறிஸ்து பிறப்பு தூதர்களின் நற்செய்தி- இனிய கிறிஸ்து பிறப்பு நல் வாழ்த்துக்கள்
குழந்தை இயேசுவின் பிறப்பைக் காண்பதற்கு, இருவேறு குழுவினருக்கு அழைப்பு விடப்பட்டது. இவர்களில், வானதூதர் வழியே…
ஈராக்கில் மீண்டும் எழுப்பப்படும் அன்னை மரியாவின் பேராலயம்
ஈராக் நாட்டின் பாக்திதா (Bakhdida) நகரில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், ISIS தீவிரவாதக் குழுவால் தீயிட்டு கொளுத்தப்பட்ட…
புன்னகையின் முக்கியத்துவத்தைக் கண்டுணருங்கள்
வத்திக்கானிலும், திருப்பீடத்தின் பல்வேறு அலுவலகங்களிலும் பணியாற்றும் நாம் அனைவரும், குழந்தை இயேசுவின் புன்னகையால்…
மானுடத்திற்கு சிறப்பாகப் பணியாற்ற மாற்றங்கள் அவசியம்
மாறிவரும் உலகில், காலத்தின் ஓட்டத்தோடு ஒத்துணங்கிச் செல்வதற்காகவே திருப்பீடம், மாற்றத்தைக் கொண்டுவருகிறதேயொழிய,…