Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
இயேசு பன்னிருவரையும் அனுப்பினார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-13
அக்காலத்தில் இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார். மேலும், ``பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை,…
Read More...
முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள மாங்குளம் பங்கிற்கான புதிய பங்குப்பணிமனை
யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள மாங்குளம் பங்கிற்கான புதிய பங்குப்பணிமனை…
யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலையத்தின் புதிய இயக்குநராக அருட்திரு X.W. ஜேம்ஸ்…
யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலையத்தின் புதிய இயக்குநராக அருட்திரு X.W. ஜேம்ஸ் அடிகளார் 03.02.2020 திங்கட்கிழமை…
பிப்ரவரி 4, உலக புற்றுநோய் விழிப்புணர்வு நாள்
வருமானம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில், புற்றுநோயாளிகளுக்கு, சிகிச்சைகள்…
கடவுள் நம்மீது வைத்துள்ள அன்பை அனுபவித்தல்
கடவுளிடமிருந்து நாம் தொலைவில் இருக்கும்போது, அவர் நமக்காக கண்ணீர் சிந்துகிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ்…
பிப்ரவரி 5 : நற்செய்தி வாசகம்
சொந்த ஊரிலும் சுற்றத்திலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினருக்கு மதிப்பு உண்டு.
*மாற்கு எழுதிய…
பிரிவினைவாதிகள் கத்தோலிக்க விசுவாச நம்பிக்கைகள் குறித்து தப்பறையாக போதிக்கும்…
பிரிவினைவாதிகள் கத்தோலிக்க விசுவாச நம்பிக்கைகள் குறித்து தப்பறையாக போதிக்கும் நிகழ்வு இறைமகன் இயேசுவின் தாய்…
தும்பளை புனித லூர்து அன்னை திருத்தல கொடியேற்றம்
தும்பளை புனித லூர்து அன்னை திருத்தல கொடியேற்றம் தும்பளை நகரில் அமர்ந்தவனே நீ வேண்டும் வரங்கள் அருள்வாயே தேவையில்…
முடங்கிவிடுவதன் வழியாக தனிமையை வெற்றி கொள்ள முடியாது
தனிமையை வெற்றிகொள்ள இறைவனை நோக்கி குரல் எழுப்புவோம், என்ற கருத்தை மையமாக வைத்து, இத்திங்களன்று, தன் டுவிட்டர்…
துறவற வாழ்வு என்பது, இறைவனின் அன்புக் கொடை
அர்ப்பண வாழ்வுக்காக துறவறத்தார் இறைவனுக்கு நன்றியுரைக்கும் அதேவேளையில், அருளையும், நமக்கு அடுத்திருப்பவரையும்…