Browsing Category

செய்திகள்

ஐ.நா. அவையின் முன்னாள் பொதுச்செயலர் Javier Perez de Cuéllar அவர்கள், மார்ச் 4, இப்புதன்று, தன் 100வது வயதில், காலமானார். பெரு நாட்டைச் சேர்ந்த Perez de Cuéllar அவர்கள், இலத்தீன் அமெரிக்காவிலிருந்து, இவ்வுயர் பதவியை வகித்த ஒரே நபர் ஆவார். பெரு நாட்டு தலைநகரில் 1920ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி…
Read More...

கொரோனாவால் தாக்கப்பட்டுள்ளவர்களுக்காக செபம்

கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும், அவர்களுக்குச் சிகிச்சைககள் வழங்கும் நலவாழ்வுப்…

யாழில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைளை பிரசவித்த இளம் தாய்! மகிழ்ச்சியில் திளைக்கும்…

தனது முதலாவது பிரசவத்தின்போது, தாயொருவர், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பிரசவித்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில்…

எனது அறையிலிருந்தே தியான உரைகளைக் கேட்கிறேன்

கடவுளோடு கொண்டிருக்கும் நெருங்கிய நட்புறவுக்கு, மோசே ஓர் எடுத்துக்காட்டு என்று, திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும்,…

உலக இளையோர் நாள் 2020க்கு திருத்தந்தையின் செய்தி

ஒவ்வொரு புதிய மைல்கல்லையும் நாம் அடையும் வேளையில், ஒரு புதிய துவக்கத்தை உருவாக்க, கடவுளாலும், இவ்வுலக வாழ்வாலும்,…

தவக்காலம் முதல் வாரம் – வெள்ளி மார்ச் 6 : நற்செய்தி வாசகம்

நீங்கள் போய் முதலில் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். மத்தேயு எழுதிய…

தபசு காலத்தின் முதல் ஞாயிற்றுக்குப் பின்வரும் செவ்வாய்க்கிழமை 7-ம் நாள் தியானம்

இயேசுநாதர் தமது செபத்தை முடித்து அப்போஸ்தலர்களுக்குத் திடன் சொல்லுகிறார். 1-ம் ஆயத்த சிந்தனை இயேசுநாதர்…