Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
கோரோனா வைரஸ் தொற்று அச்சநிலை காரணமாக யாழ்ப்பாணம் மறை மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (மார்ச் 16) திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை வழிபாடுகள் இடம்பெறாது" என்று கத்தோலிக்கத் திருச்சபையின் யாழ்ப்பாணம் குருமுதல்வர் ஜோசப் தாஸ் ஜெபரட்ணம் அடிகளார் அறிவித்துள்ளார்.
கோரோனா வைரஸ்…
Read More...
இறைவன் மக்களைக் காக்க, திருத்தந்தையின் சிறப்பு வேண்டுதல்
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கிருமியிலிருந்து இறைவன் மக்களைக் காப்பதற்கென, திருத்தந்தை பிரான்சிஸ்…
குடும்பங்கள், அன்பின் வெளிப்பாடுகளைக் கண்டுகொள்ள
துன்பம் நிறைந்த இவ்வேளைகளில், ஒவ்வொரு குடும்பமும், அன்பின் புதிய வெளிப்பாடுகளைக் கண்டுகொள்ள இறைவன் நமக்கு உதவட்டும்…
மார்ச் 17 : செவ்வாய்க்கிழமை. நற்செய்தி வாசகம்.
உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமாற மன்னிக்காவிட்டால் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.…
நற்செய்தி வாசக மறையுரை (மார்ச் 17)
தவக்காலம் மூன்றாம் வாரம் செவ்வாய்க்கிழமை
மத்தேயு 18: 21-35
நிபந்தனையின்றி மன்னிப்போம்
நிகழ்வு…
மார்ச் 15 : நற்செய்தி வாசகம்
நிலைவாழ்வு அளிக்கப் பொங்கி எழும் ஊற்று கிறிஸ்துவே.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 5-42…
கோவிட்-19 இன்னலான சூழலில், குடும்பங்களுக்காகச் செபிப்போம்
கொரோனா தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, ஒவ்வொரு நாளும், உரோம் நேரம் காலை ஏழு மணிக்கு, சாந்தா மார்த்தா…
நற்செய்தி வாசக மறையுரை (மார்ச் 16)
தவக்காலம் மூன்றாம் வாரம் திங்கட்கிழமை
லூக்கா 4: 24-30
எல்லா உயிர்களும் தன்னுயிரென பேசி மகிழ்ந்த இயேசு…
தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனையைத் தவிர்க்குமாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்…
அனைத்து தேவாலயங்களிலும் ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளை வரும் மார்ச் 31ஆம் திகதிவரை தவிர்த்துக் கொள்ளுமாறு கத்தோலிக்க…
அன்புள்ள நலப்பணியாளர்களே – வெனிஸ் பேராயரின் மடல்
மருத்துவர்களின் கடமை என்ற வரையறைகளை, எல்லைகளைத் தாண்டி, நலப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், தாதியர்…