Browsing Category

செய்திகள்

கடவுளின் எல்லையற்ற அன்பாகிய, நற்செய்தியின் தூதுரையை தொகுத்து வெளிப்படுத்தும் புனித வாரத்தை, இவ்வாண்டு நாம் வழக்கத்திற்கு மாறான முறையில் கொண்டாடவுள்ளோம், நம் நகரங்களின் மௌனத்தில், உயிர்ப்பு நற்செய்தி முழங்கும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி மாலையில், ஒரு காணொளிச் செய்தியில்…
Read More...

இல்லங்களில் திருச்சிலுவையின் முன் நின்று தியானிப்போம்

இஞ்ஞாயிறு உரோம் நேரம் பகல் 11 மணிக்கு, ஏறத்தாழ காலியாக இருந்த, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், குருத்து…

கொரோன வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 6 – 10 வரை மீண்டும்…

கொரோன வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 6 - 10 வரை மீண்டும் "வீட்டில் இருந்து பணியாற்றும்" விடுமுறையாக…

திருத்தந்தை: சோதனைக்கு எதிராய்ப் போராடுவோம்

தற்போதைய குழப்பமான, இக்கட்டான மற்றும், வேதனை நிறைந்த காலத்தில், ஏதாவது செய்வதற்கு மக்களுக்கு வாய்ப்புகள் உள்ளன,…

வத்திக்கான் நாட்டுக்கொடி அரைக்கம்பத்தில்

இத்தாலியிலும், உலகெங்கும் கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோருடன்…

ஏப்ரல் 12 – குவாதலூப்பே அன்னை மரியாவிடம் அர்ப்பணம்

கொரோனா தொற்றுக்கிருமியின் நெருக்கடி மக்களை துன்பங்களில் ஆழ்த்தியுள்ள வேளையில், விண்ணகத் தாயான மரியாவைக் காண்பதன்…