Browsing Category

செய்திகள்

யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல வளாகத்தில் அமைக்கப்பட்ட யாழ். மறை மாவட்டத்தின் முதலாவது அப்போஸ்தலிக்க விக்கார் ஆயர் ஒறாசியோ பெற்றக்கினி அவர்களின் உருவச்சிலை மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணட் ஞானப்பிரகாசம் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது. ஆயர் பெற்றக்கினி ஒறற்ரோறியன் சபைச் சார்ந்த இத்தாலி…
Read More...

எல்லா இடங்களிலும் கடவுளை பார்ப்பவர் யார்?

இயேசுவின் தூய்மைமிகு இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஜூன் மாதத்தில், அதிலும் குறிப்பாக, இயேசுவின் திருஇதய…

கடல்சார் பணியாளர் உலக நாளுக்கு திருத்தந்தையின் டுவிட்டர்

இவ்வியாழனன்று, கடல்சார் பணியாளர்கள் உலக நாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,…

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை : தாவீதின் செபம்

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை, தொடர்ந்து, அவரின் நூலகத்திலிருந்து காணொளி வழியாகவே வழங்கப்பட்டு வருகின்ற…