Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல வளாகத்தில் அமைக்கப்பட்ட யாழ். மறை மாவட்டத்தின் முதலாவது அப்போஸ்தலிக்க விக்கார் ஆயர் ஒறாசியோ பெற்றக்கினி அவர்களின் உருவச்சிலை மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணட் ஞானப்பிரகாசம் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.
ஆயர் பெற்றக்கினி ஒறற்ரோறியன் சபைச் சார்ந்த இத்தாலி…
Read More...
எல்லா இடங்களிலும் கடவுளை பார்ப்பவர் யார்?
இயேசுவின் தூய்மைமிகு இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஜூன் மாதத்தில், அதிலும் குறிப்பாக, இயேசுவின் திருஇதய…
ஜுன் 27 : நற்செய்தி வாசகம்
கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.…
நற்செய்தி வாசக மறையுரை (ஜூன் 27)
பொதுக்காலம் பன்னிரண்டாம் வாரம் சனிக்கிழமை
மத்தேயு 8: 5-17
“நீர் நம்பிய வண்ணமே உமக்கு நிகழும்”…
கடல்சார் பணியாளர் உலக நாளுக்கு திருத்தந்தையின் டுவிட்டர்
இவ்வியாழனன்று, கடல்சார் பணியாளர்கள் உலக நாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,…
ஜுன் 26 : நற்செய்தி வாசகம்
நீர் விரும்பினால், என் நோயை நீக்க உம்மால் முடியும்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-4…
முதல் வாசக மறையுரை (ஜூன் 26)
பொதுக்காலம் பன்னிரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை
2 அரசர்கள் 25: 1-12
தீக்கிரையாக்கப்பட்ட எருசலேம் நகரம்…
திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை : தாவீதின் செபம்
திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை, தொடர்ந்து, அவரின் நூலகத்திலிருந்து காணொளி வழியாகவே வழங்கப்பட்டு வருகின்ற…
புனித திருமுழுக்கு யோவானின் பிறந்தநாள்
ஜூன் 24 இப்புதனன்று, புனித திருமுழுக்கு யோவானின் பிறந்தநாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ்…
அடைக்கல மாதா பிரார்த்தனை
சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே கிருபையாயிரும். 2
சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே எங்கள்…