Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 24-29
பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்” என்றார்கள். தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து,…
Read More...
நற்செய்தி வாசக மறையுரை (ஜூலை 03)
பொதுக்காலம் பதின்மூன்றாம் வாரம்
வெள்ளிக்கிழமை
மத்தேயு 9: 9-13
அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ அழைக்கும் இறைவன்…
உண்மையான அமைதிக்குத் தேவையான இறையருள்
உண்மையான அமைதியையும், அதற்குத் தேவையான இறையருளையும் இணைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 1, இப்புதனன்று…
நரகம் என்னும் சத்தியம் நரகம் ஆவதென்ன?
நரகம் என்பது நித்திய தண்டனைக்குக் கடவுளால் தீர்ப்பிடப்பட்டவர்கள், சர்வேசுரனை ஒருபோதும் காணாமல், அவியாத…
ஜூலை 2 : நற்செய்தி வாசகம்
மக்கள் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-8
அக்காலத்தில்…
முதல் வாசக மறையுரை (ஜூலை 02)
பொதுக்காலம் பதின்மூன்றாம் வாரம்
வியாழக்கிழமை
ஆமோஸ் 7: 10-17
உண்மைக்கும் பொய்க்கும் இடையேயான போராட்டம்…
கத்தோலிக்க ஊடகவியலாளர் கருத்தரங்கிற்கு திருத்தந்தை செய்தி
இந்த உலகம் போர்களையும், பிரிவினைகளையும் காணும் இடங்களில், கத்தோலிக்க ஊடகவியலாளர்கள், துன்பம் மற்றும், வறுமையைக்…
இயேசுவின் திரு இருதய வணக்கம் மாதம்
திரு இருதயத்துக்குத் தங்களைக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும் கத்தோலிக்க குடும்பங்களெல்லாம் நசரேத்தூர்…
ஜுலை 1 : நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 28-34
அக்காலத்தில்
இயேசு கலிலேயாவின் மறு கரையை அடைந்து…
நற்செய்தி வாசக மறையுரை (ஜூலை 01)
பொதுக்காலம் பதின்மூன்றாம் வாரம் புதன்கிழமை
மத்தேயு 8: 28-34
புதுவாழ்வு தரும் இயேசு
நிகழ்வு…