Browsing Category

செய்திகள்

1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 9ம் தேதி, ஜப்பான் நாட்டின், நாகசாகி நகரில், அமெரிக்க ஐக்கிய நாடு மேற்கொண்ட அணுகுண்டு தாக்குதலின் 75ம் ஆண்டு நினைவு, ஆகஸ்ட் 09, இஞ்ஞாயிறன்று இடம்பெற்றவேளை, இந்த உலகை அணு ஆயுதங்களற்ற பூமியாக அமைப்பதற்கு, உலகினர் தங்களை அர்ப்பணிக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு…
Read More...

இறைவனின் வலு நிறைந்த, விசுவாசம் மிக்க கரம், இயேசு

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த விசுவாசிகளுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை…

விசுவாசம் என்பது, கடவுளை நோக்கி நம் இதயத்தைத் திருப்புவது

பிறந்தது முதல்,  வாழ்வில் நிறைவைத் தேடிக்கொண்டிருக்கும் நாம், இயேசுவைச் சந்திக்கும்போது, வாழ்வின் அருள்…

பில்லிசூனிய வன்முறைக்கு எதிரான முதல் உலக நாள்

பில்லிசூனியம் என்ற பெயரில், பெண்களை சித்ரவதைப்படுத்துகின்றவர்கள் மற்றும், கொலை செய்கின்றவர்கள், தண்டிக்கப்படவேண்டிய…