Browsing Category

செய்திகள்

இறந்தோரை நினைவுகூறும் நவம்பர் மாதத்தில் வடக்கு-கிழக்கு ஆயர் மன்றத்தினரின் தீர்மானத்தின்படி மூன்றாவது சனிக்கிழமையாகிய இன்று 35 ஆண்டுகால ஈழப்போரில் தம்மை அர்ப்பணித்து விடுதலைக்காய் தமது உயிர்களைத் தியாகம் செய்த போராளிகள், திருநிலையினர், துறவு நிலையினர், பொதுமக்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது
Read More...

இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…

துயர்நிறை மறையுண்மைகள். 1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,…

எழுந்து நிமிர்ந்து நில் – 36வது இளையோர் உலக நாள் கருத்து

கடவுளையும், துன்புறும் நம் அயலவரையும் சந்திப்பதற்கு இறைவேண்டல் ஒரு முக்கிய வழி என்பதை உணர்த்தும் சொற்களை,…

புனித அன்னை தெரேசா திருநாளுக்கு ஆயர்களின் ஒப்புதல்

புனித அன்னை தெரேசா அவர்களின் திருநாளை, தங்கள் வழிபாட்டு ஆண்டின் ஒரு நினைவுநாளாகக் கொண்டாட, அமெரிக்க ஐக்கிய நாட்டு…