Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
ஒரு திருப்பயணியாக உலகம் முழுவதும் திருஅவை எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்துத் தயாரிக்கப்பட்ட ஆயர் பேரவையின் அறிக்கைகளை அண்மையில் கூடி நிகழ்நிலை வலைதள தொடர்பு வழி விவாதித்துள்ளது உலக ஆயர் மாமன்றத்தின் 15வது பொது அவை.
'திருப்பயணியாகத் திருஅவை' என்ற திட்டம் துவக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பின்…
Read More...
இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…
ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இன்றையத்…
பிப்ரவரி 11 : நற்செய்தி வாசகம்
காது கேளாதோர் கேட்கவும், பேச்சற்றோர் பேசவும், ஆண்டவர் செய்கிறார்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்…
லூர்து நகர்ப் புனித கன்னிமரியா லூர்தன்னை விழா
திருத்தந்தையின் நம்பிக்கைப் பிரகடனம்:
1854 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் எட்டாம் நாள் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்…
யாழ் மாதகல் புனித தோமையார் ஆலய வரலாறு.
யாழ் மாதகல் புனித தோமையார் ஆலய வரலாறு.
இந்து சமுத்திரத்தாற் சூழப்பட்ட ஈழநங்கையின் வடபகுதியில்…
வாழ்வின் வழி சான்றுபகர திருத்தந்தை அழைப்பு
திறந்த உள்ளத்துடன், இரக்கம்நிறை இதயம் கொண்ட கருணையாளர்களாக, தாராள கரங்களைக் கொண்ட கடின உழைப்பாளர்களாக, அன்பிற்காகக்…
பிப்ரவரி 8 : நற்செய்தி வாசகம்
நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றுகிறீர்கள்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து…
வாசக மறையுரை (பிப்ரவரி 08)
பொதுக் காலத்தின் ஐந்தாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
I 1அரசர்கள் 8: 22-23, 27-30
II மாற்கு 7: 1-13
கடவுளின்…
இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…
மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத்…
அளம்பில் பங்கில் மெழுகுதிரி தாங்கிய சிறப்பு செபமாலை பவனி
ஆண்டவரை காணிக்கையாக அர்ப்பணித்த திருநாளாகிய கடந்த 2ஆம் திகதி அளம்பில் பங்கில் மெழுகுதிரி தாங்கிய சிறப்பு செபமாலை…