Browsing Category

செய்திகள்

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தவக்கால தியானம் 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இத்தியானத்தில் திருச்செபமலை, சிலுவைப்பாதை தியானம் என்பவற்றுடன் நற்கருணை ஆராதனையும்…
Read More...

போர் ஒருபோதும் வேண்டாம் என கடவுளின் பெயரால் கேட்கிறேன்

ஒருபோதும் போர் வேண்டாம் என, கடவுளின் பெயரால் கேட்கிறேன், போரில் எஞ்சியுள்ள கழிவுகளோடு விளையாடும் சிறாரை, போரில்…

இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…

மகிமை நிறை மறையுண்மைகள். 1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து, இன்றைய ஞாயிறு திருப்பலி முதல்…

மகளிர் மறைவல்லுநர்கள் நம் உலகிற்கு ஒளி, நம்பிக்கை

கத்தோலிக்கத் திருஅவையின் மகளிர் மறைவல்லுநர்கள், போரினால் துன்புறும் இன்றைய நம் உலகிற்கு ஒளியையும், நம்பிக்கையையும்…

இறை மக்கள் குடும்பமாக தங்கள் இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…

ஒளி நிறை மறையுண்மைகள். 1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து, “என்…